For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டையக்கால எகிப்து மம்மிக்களின் மர்மமான இரகசியங்கள்!!

|

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் பதனிடலாக்கப் பட்டன.

பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக தெரிய வருகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. ஆயினும் எகிப்து மம்மிக்களின் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

இவற்றை ஆராய்ச்சி செய்ய முயன்ற ஆராய்ச்சியாளர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்றும் கூறுகிறார்கள். அப்படி பண்டையக்கால எகிப்து மம்மிக்கள் எப்படி பதனிடப் பட்டன, அவற்றோடு என்னவெல்லாம் இருந்தது என்பது பற்றி இனிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Mysteries Of Ancient Egypt Mummy Facts

Do you know about the mysteries of ancient mummy facts, Take a look.
Story first published: Saturday, September 5, 2015, 15:01 [IST]
Desktop Bottom Promotion