Just In
- 1 hr ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 9 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 10 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 13 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Movies என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளை கையாளுவதற்கான 6 வழிகள்!!!
இந்த உலகம் பல்வேறு துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் முன்னேறியுள்ளனர். என்னதான் முன்னேற்றம் கண்டாலும் பெண்களிடம் ஆண்களின் அணுகுமுறையில் மட்டும் பெரிய முன்னேற்றம் இல்லை. இன்னமும் கூட பெண்களை தங்களின் காம இச்சைக்கு பயன்படுத்தவே பல ஆண்களும் முயல்கின்றனர். ஏன் 2015 இல் கூட, பாலியல் சம்பந்தமான கிண்டலும், பாலியல் தொந்தரவுகளும் பரவலாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர முடிவுக்கு வருகிற மாதிரி தெரியவில்லை.
ஏன், நம் தலைநகரமான டெல்லியில் பெண்களுக்கு இன்றைய தேதி வரை பாதுகாப்பு உள்ளதா? இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இதனை எப்படி கையாள வேண்டும் என்பதை பெண்களும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும். மேலும் இவ்வகையான கொச்சையான செய்கைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும் ஆண்களை அதற்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும். இப்படி பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபருக்கு அது வேடிக்கையான ஒரு செயலாக தெரியலாம். ஆனால் மற்றவர்களுக்கு அதில் கண்டிப்பாக வேடிக்கை இருக்காது.
ஒரு நிறுவனம் என வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அங்கே இம்மாதிரி செயல்களுக்கு பஞ்சமே இல்லை. இன்றளவும் பெண்கள் பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகிறார்கள் என்பது வருத்தப்பட கூடிய விஷயமாகும். சரி, அதற்காக அவைகளை அப்படியே விட்டு விட முடியுமா? பெண்கள் இதனை எப்படி கையாளுவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவ்வகையான ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்.