For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 4 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொரோனா வைரஸ் பரவும் காலத்தில் புற்றுநோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!
கொரோனா தொற்று பெருகி வரும் இந்த காலகட்டத்தில், சிகிச்சையை நிறுத்துவது ஒரு தீர்வாக இருக்க முடியாது என்பதால், கொரோனா கிருமி இந்த நோயாளிகளுக்கு பரவாமல் தடுக்க உரிய கவனிப்பு தேவை.
Wellness
lekhaka-Saravanan kirubananthan
கடந்த ஆண்டு 2019 இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியது. தற்போது மிகப் பெரிய தொற்று என்று உலக சுகாதார நிறுவனம் இந்த நோயைப் பற்றி அறிவித்துள்ளது. இயற்கையில் வவ்வால் வழியாக பரவும் இந்த கிருமி பற்றிய சமீபத்திய ஆய்வு நேச்சர் மெடிசின் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இந்த கிருமி பாங்கொலின் என்ற விலங்கு வழியாக மனிதனுக்கு பரவியது என இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த கிருமி காலப்போக்கில் தனது குணாதிசயத்தை மாற்றியமைத்து உருவாகியுள்ளது.
கோவிட்- 19 அறிகுறிகள் முதற்கட்டமாக மிதமானது முதல் தீவிரமானது வரை வேறுபட்டு வருகிறது. பின்னர் அடுத்த நிலையில் வெண்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாசம் போன்ற உதவிகள் தேவைப்படுகின்றன. ஒரு நபருக்கு கொரோனா கிருமியின் தாக்கம் ஏற்பட்டு 5-14 நாட்களுக்குள் இதன் அறிகுறிகள் வெளியில் தெரியத் தொடங்குகின்றன. அன்று முதல் அந்த நபர் குணமான பின்பு அடுத்த 14 நாட்கள் தனித்து இருப்பது அவசியமாகிறது. இதனால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
Read more about: coronavirus cancer wellness health tips health கொரோனா வைரஸ் புற்றுநோய் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்
English summary