Just In
- 1 hr ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 3 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 11 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 12 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Movies இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கம்ப்யூட்டர பாத்து பாத்து கண் சிவப்பாகி சோர்ந்து போச்சா? அப்ப டெய்லி நைட் இத செய்யுங்க...
ஓடியாடி வேலை செய்வோரை விட, ஒரே இடத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டே வேலை செய்வோரின் எண்ணிக்கை தான் அதிகம். அதுமட்டுமின்றி, வீடு ஒரு மூலையில் இருக்க, அலுவலகம் இன்னொரு மூலையில் இருக்க, பலரும் வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் செல்ல நீண்ட நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப்படி ஒருபுறம் இவ்வளவு பிரச்சனைகள் இருக்க, மறுபுறம் அதிக வேலையின் காரணமாக தண்ணீர் குடிக்க கூட நேரம் இல்லாமல் போகிறது. இதனால் உடல் மட்டுமின்றி, கண்களும் வறட்சி அடைவதோடு, சோர்ந்து, அரிப்புகள் மற்றும் எரிச்சல்களை ஏற்படுத்துகிறது.
மேலும் தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், கண்களில் ஏதாவது தூசி விழுந்து, கண்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பிரச்சனைகளை மீறி எப்படி கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு ஒரு வழி உண்டு. அது தினமும் வீட்டிற்கு சென்றதும் இரவில் படுக்கும் முன் கண்களுக்கு ஒருசில இயற்கை சிகிச்சைகளை மேற்கொண்டால், கண்களை ஆரோக்கியமாக பிரச்சனையின்றி புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். அது என்ன சிகிச்சை என்று பார்ப்போமா!!!