Just In
- 1 hr ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 3 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 4 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஜல்லிக்கட்டு பற்றி டாக்டர். பிள்ளை கூறுபவை - வீடியோ!
இங்கு டாக்டர். பிள்ளை ஜல்லிக்கட்டு பற்றி கூறிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் சென்னை மெரீனாவில் துவக்கிய ஜல்லிக்கட்டுக்கு நீதி என்ற போராட்டம். தமிழகம் எங்கும் பரவி எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரும் மாணவ எழுச்சி போராட்டமாக நடந்து வருகிறது.
தமிழை மட்டுமே தலைவனாக கொண்டு துவங்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றியும் கிட்டிவிடும் என்ற செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
டாக்டர். பிள்ளை
ஜல்லிக்கட்டு குறித்து பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் தங்கள் ஆதரவையும், ஜல்லிக்கட்டு குறித்து தங்கள் அறிந்த தகவல்களை மக்களுக்கு தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் டாக்டர் பிள்ளை அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள்...
ஜல்லிக்கட்டு பற்றிய மேலும் சில தகவல்கள்....
ஜல்லிக்கட்டு உண்மைகள்!
ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளையை குறிக்கும் சொல்லாகும். காளையை ஓடவிட்டு அதை வீரர்கள் ஓடிபிடித்து அடக்குவது தான் ஜல்லிக்கட்டு. இதில் மிருகவதை இல்லை என்பது விளையாட்டு வீரர்களின் கருத்து.
சொல்லப் போனால், காளை முட்டி உயிரிழந்த வீரர்கள் தான் அதிகம். கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தான் ஜல்லிக்கட்டு அதிகமாக நடத்தப்படுகின்றது. மதுரை, பாலமேடு, புதுக்கோட்டை, நார்த்தாமலை, தேனீமலை போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு பிரபலமாகும்.
தொடர்ந்து படிக்க: ஜல்லிக்கட்டு பற்றி பலரும் அறியாத வரலாற்று உண்மைகள்!
ஜல்லிக்கட்டும் வர்த்தக அரசியலும்!
ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் பீட்டா மட்டும் தான் இருக்கிறதா? இந்த தடைக்கு பின்னணியில் மறைந்திருக்கும் உலக வர்த்தக அரசியலும், இதனால் பாதிக்கப்படும் நமது ஆரோக்கியம் பற்றியும் இதுவரை எந்த ஒரு மருத்துவரும் கூட வாய் திறந்ததில்லை.
மேற்கத்திய மோகம், பாக்கெட்டில் அடைத்து கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்குவோம். முதலில் இலவசமாக நம்மை அடைந்தது, பிறகு விலை குறைவானது என மருவியது. இப்போது பசும்பால் என்ற ஒன்று இருந்ததற்கான தடையமே இல்லாமல் போய்விட்டது.
தொடர்ந்து படிக்க: ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் இருக்கும் வர்த்தக அரசியலும், பாழாகும் நமது ஆரோக்கியமும்!