Latest Updates
-
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம் -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெற்று ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹைதராபாத் சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டல் சுவையில் அட்டகாசமாக இருக்கும் -
வார ராசிபலன் (12 July 2026-18 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
ஜல்லிக்கட்டு பற்றி டாக்டர். பிள்ளை கூறுபவை - வீடியோ!
இங்கு டாக்டர். பிள்ளை ஜல்லிக்கட்டு பற்றி கூறிய கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் சென்னை மெரீனாவில் துவக்கிய ஜல்லிக்கட்டுக்கு நீதி என்ற போராட்டம். தமிழகம் எங்கும் பரவி எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெரும் மாணவ எழுச்சி போராட்டமாக நடந்து வருகிறது.
தமிழை மட்டுமே தலைவனாக கொண்டு துவங்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றியும் கிட்டிவிடும் என்ற செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.
டாக்டர். பிள்ளை
ஜல்லிக்கட்டு குறித்து பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் தங்கள் ஆதரவையும், ஜல்லிக்கட்டு குறித்து தங்கள் அறிந்த தகவல்களை மக்களுக்கு தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் டாக்டர் பிள்ளை அவர்கள் ஜல்லிக்கட்டு குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள்...
ஜல்லிக்கட்டு பற்றிய மேலும் சில தகவல்கள்....
ஜல்லிக்கட்டு உண்மைகள்!
ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளையை குறிக்கும் சொல்லாகும். காளையை ஓடவிட்டு அதை வீரர்கள் ஓடிபிடித்து அடக்குவது தான் ஜல்லிக்கட்டு. இதில் மிருகவதை இல்லை என்பது விளையாட்டு வீரர்களின் கருத்து.

சொல்லப் போனால், காளை முட்டி உயிரிழந்த வீரர்கள் தான் அதிகம். கோனார்கள் எனப்படும் ஆயர்கள் அதிகமாக வாழும் இடங்களில் தான் ஜல்லிக்கட்டு அதிகமாக நடத்தப்படுகின்றது. மதுரை, பாலமேடு, புதுக்கோட்டை, நார்த்தாமலை, தேனீமலை போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு பிரபலமாகும்.
தொடர்ந்து படிக்க: ஜல்லிக்கட்டு பற்றி பலரும் அறியாத வரலாற்று உண்மைகள்!
ஜல்லிக்கட்டும் வர்த்தக அரசியலும்!
ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் பீட்டா மட்டும் தான் இருக்கிறதா? இந்த தடைக்கு பின்னணியில் மறைந்திருக்கும் உலக வர்த்தக அரசியலும், இதனால் பாதிக்கப்படும் நமது ஆரோக்கியம் பற்றியும் இதுவரை எந்த ஒரு மருத்துவரும் கூட வாய் திறந்ததில்லை.
மேற்கத்திய மோகம், பாக்கெட்டில் அடைத்து கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்குவோம். முதலில் இலவசமாக நம்மை அடைந்தது, பிறகு விலை குறைவானது என மருவியது. இப்போது பசும்பால் என்ற ஒன்று இருந்ததற்கான தடையமே இல்லாமல் போய்விட்டது.
தொடர்ந்து படிக்க: ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னணியில் இருக்கும் வர்த்தக அரசியலும், பாழாகும் நமது ஆரோக்கியமும்!



Click it and Unblock the Notifications
