For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!

நீங்கள் அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க ஒருசில செயல்களை மேற்கொண்டால் போதும்.

|

எவ்வளவு தான் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தாலும், மழைப் பெய்யும் போது அல்லது மாலை வேளைகளில் நல்ல சூடான சமோசா, பக்கோடா, பஜ்ஜியை சாப்பிட ஆசை எழும், என்ன எஉண்மை தானே? சில சமயங்களில், நம்மை அறியாமலேயே எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொள்வோம். அதிலும் எப்பேற்பட்ட டயட்டில் இருந்தாலும், சில உணவுகளைக் கண்டதும் கட்டுப்படுத்த முடியாமல் அதை சாப்பிட்டும் விடுவோம். விருப்பமான உணவை சுவைப்பதில் தவறேதும் இல்லை. இருப்பினும், அளவுக்கு அதிகமானால் தான் அது தீங்கு விளைவிக்கும்.

What To Do and What To Avoid After Eating Oily Food

குறிப்பாக எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, உடலின் முக்கிய உறுப்புக்களின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க ஒருசில செயல்களை மேற்கொண்டால் போதும்.

MOST READ: உங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா? அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...

இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தான். ஆகவே அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What To Do and What To Avoid After Eating Oily Food

Want to know what to do and what to avoid after eating oily food? Read on...
Story first published: Wednesday, June 3, 2020, 16:47 [IST]
Desktop Bottom Promotion