Just In
- 2 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 3 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 6 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 7 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இமாலய ஃபரன்: எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் கொண்ட சிறப்பான மூலிகை!
எண்ணற்ற தாவரங்கள் இமயமலைப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன, அவை எளிதில் மற்ற இடங்களில் கிடைக்காது. அவற்றுள் ஒரு மூலிகை ஃபரன். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மூலிகை.
இமயமலையின் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மூலிகைகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சிறப்பான பண்புகள் மற்றும் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளன. எண்ணற்ற தாவரங்கள் இமயமலைப் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன, அவை எளிதில் மற்ற இடங்களில் கிடைக்காது. அவற்றுள் ஒரு மூலிகை ஃபரன். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மூலிகை. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூலிகை உத்தரகண்ட் மாநிலத்தின் ஆல்பைன் புல்வெளிகளில் காணப்படுகின்றன.
MOST READ: 30 வயதிலும் தமன்னா சிக்கென்று இருக்க இந்த பழக்கம் தான் காரணமாம்.. தெரியுமா?
இது மலைப்பாங்கான பகுதிகளில் உணவின் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணங்களையும் உணவில் இணைக்கிறது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களால் இந்த மூலிகை அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை ஜூன்-ஜூலை மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பயிரிடப்படுகிறது. பின்னர் அவை உலர வைக்கப்பட்டு, சேமிக்கப்பட்டு மீதமுள்ள மாதங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
MOST READ: மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!
உத்தரகண்ட் மக்கள் இந்த மூலிகையை மற்ற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து தங்கள் உணவில் சிறந்த சுவை மற்றும் அதிக ஆரோக்கியத்திற்காக பயன்படுத்துகிறார்கள். காய்கறிகள் முதல் கறிக்கூட்டு வரை எல்லாவற்றிலும் இந்த மூலிகையை சேர்த்து உணவின் ஆரோக்கியத்தையும் சுவையையும் அதிகரிக்க முடியும். நீரிழிவு நோய்க்கு உதவுவது முதல் பித்த கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பது, இரத்தத்தை சுத்திகரிப்பது வரை, இந்த மூலிகையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனை உட்கொள்பவர்கள் மட்டுமே அதன் பலனை முற்றிலும் அடைய முடியும்.