Just In
- 59 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 2 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 3 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
உங்கள் கால் பெருவிரலுக்கு கீழே வீக்கம் உள்ளதா? இதைப் போக்க இதோ ஓர் அற்புத வழி!
இங்கு கால் பெருவிரல் வீக்கத்தைப் போக்க உதவும் ஓர் அற்புத இயற்கை வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
கால் பெருவிரல் வீக்கம் ஏற்படுவதற்கு காரணம் அவ்விடத்தில் உப்பு தேங்கியிருப்பதால் தான். மேலும் ஆன்ஜினா, காய்ச்சல், கீல்வாதம், மோசமான வளர்சிதை மாற்றம், கீல்வாத நோய், மோசமான உணவு மற்றும் நீண்ட காலமாக அசௌகரியமான காலணிகளாலும் இது உருவாகலாம்.
இம்மாதிரியான பெருவிரல் வீக்கம் உள்ளவர்கள், காலணிகளை அணிவதில் சிரமத்தை உணர்வார்கள். இப்படி பெருவிரலில் உள்ள வீக்கத்தை நீக்க அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்றும் பலரும் நினைப்பார்கள். ஆனால் இயற்கை வழிகளின் மூலமும் அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தீர்வு
கால் பெருவிரலில் உள்ள வீக்கத்தைப் போக்க வேண்டுமானால், முதலில் உடலை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் அற்புத பானம் உடலை சுத்தம் செய்து, உடலில் இருந்து உப்புக்களை வெளியேற்றும்.
தேவையான பொருட்கள்:
பொடித்த பிரியாணி இலை - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 300 மிலி
தயாரிக்கும் முறை:
நீரில் பிரியாணி இலையைப் போட்டு 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, நாள் முழுவதும் அந்நீரைக் குடிக்க வேண்டும்.
எவ்வளவு காலம் பின்பற்ற வேண்டும்?
இந்த சிகிச்சையை தொடர்ச்சியாக 3 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மாலையில் இந்நீரைத் தயாரித்து, மறுநாள் பருக வேண்டும். பின் 7 நாட்கள் கழித்து மீண்டும் இந்த சிகிச்சையை பின்பற்ற வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கக்கூடும்
இந்த சிகிச்சையின் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இப்படி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், உடலில் உள்ள உப்புக்கள் வெளியேற ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.