Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
ஒரே நாளில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் நாட்டு மருந்து!
இங்கு ஒரே நாளில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், அதை இயற்கை வழியிலேயே சரிசெய்யலாம். அதற்கு ஒரு அற்புதமான நாட்டு மருந்து ஒன்று உள்ளது. அதை உட்கொண்டு வந்தாலே, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.

ஒருவருக்கு சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், கடுமையான வலியை உணர்வதோடு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதிலும் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும். சரி, இப்போது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் நாட்டு மருந்து குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:
பார்ஸ்லி வேர் - 250 கிராம்
எலுமிச்சை தோல் - 250 கிராம்
தேன் - 250 கிராம்
ஆலிவ் ஆயில் - 200 மிலி

தயாரிக்கும் முறை:
பார்ஸ்லி வேரை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் எலுமிச்சை தோல், தேன், பார்ஸ்லி வேர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு அரைத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

குறிப்பு
இந்த மருந்தை தயாரிக்கப் பயன்படுத்தும் தேன் இயற்கையானதாக இருக்க வேண்டும். எலுமிச்சையைப் பயன்படுத்தும் முன், அதை பேக்கிங் சோடா கலந்த நுரல் சிறிது நேரம் ஊற வைத்து, பின் பயன்படுத்த வேண்டும். அதேப்போல் பார்ஸ்லி வேரை நீரில் நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

டிப்ஸ்:
சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் இருக்கும் போது காப்ஃபைன் மற்றும் சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீர் பாதையில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
