Latest Updates
-
ஏப்ரல் மாதத்தில் மகாராஜா போல வாழப்போற 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி பன் தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீட்டை தேடிவருமாம்...! -
1 வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் புதன்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது... -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்? -
1 கப் கோதுமை மாவு, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. -
மங்களாதித்ய ராஜயோகத்தால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது... -
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
ஒரே நாளில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் நாட்டு மருந்து!
இங்கு ஒரே நாளில் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், அதை இயற்கை வழியிலேயே சரிசெய்யலாம். அதற்கு ஒரு அற்புதமான நாட்டு மருந்து ஒன்று உள்ளது. அதை உட்கொண்டு வந்தாலே, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.

ஒருவருக்கு சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், கடுமையான வலியை உணர்வதோடு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதிலும் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும். சரி, இப்போது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் உள்ள தொற்றுக்களை அழிக்கும் நாட்டு மருந்து குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:
பார்ஸ்லி வேர் - 250 கிராம்
எலுமிச்சை தோல் - 250 கிராம்
தேன் - 250 கிராம்
ஆலிவ் ஆயில் - 200 மிலி

தயாரிக்கும் முறை:
பார்ஸ்லி வேரை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் எலுமிச்சை தோல், தேன், பார்ஸ்லி வேர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு அரைத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

குறிப்பு
இந்த மருந்தை தயாரிக்கப் பயன்படுத்தும் தேன் இயற்கையானதாக இருக்க வேண்டும். எலுமிச்சையைப் பயன்படுத்தும் முன், அதை பேக்கிங் சோடா கலந்த நுரல் சிறிது நேரம் ஊற வைத்து, பின் பயன்படுத்த வேண்டும். அதேப்போல் பார்ஸ்லி வேரை நீரில் நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

டிப்ஸ்:
சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் இருக்கும் போது காப்ஃபைன் மற்றும் சாக்லேட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீர் பாதையில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications











