For Quick Alerts
For Daily Alerts
Just In
- 37 min ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எள்ளு விதைகளை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
இங்கு எள்ளு விதைகளை எட்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு கூறப்பட்டுள்ளது.
Food
oi-Balaji
|
பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் கண்ட ஜூஸ்களை குடித்து உடல் பருமன், நீரிழிவு பிரச்சனைகளை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக நாமே வீட்டில் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கும் பானங்களை தேர்வு செய்து குடிக்கலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
தேவையான பொருட்கள்!
ஒரு கப் எள்ளு விதைகள்
மூன்று கப் நீர்
வைட்டமின் சத்துக்கள்!
எள்ளு விதிகளை நீரில் ஊற வைத்து குடிப்பதால் நமது உடல் பெறும் வைட்டமின் சத்துக்கள்..,
வைட்டமின் B1, B@, B3, B5, B6மற்றும் C
செய்முறை!
முதலில் மூன்று கப் நீரில் ஒரு கப் எள்ளு விதைகளை ஊற வைக்க வேண்டும்.
எட்டு மணி நேரத்திற்கு பிறகு அதை கரைத்து குடிக்கவும்.
நன்மைகள்!
- தலைவலியை குறைக்க செய்யும்.
- உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- கல்லீரல், கணையம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
- செரிமானத்தை ஊக்குவிக்கும், சரி செய்யும்.
குறிப்பு!
இந்த எள்ளு ஊற வைத்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்து நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். மேலும், கரைத்து மட்டுமே குடியுங்கள்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Health Benefits of Sesame Water
Story first published: Monday, February 6, 2017, 17:34 [IST]
Feb 6, 2017
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க