For Quick Alerts
For Daily Alerts
Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 8 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எபோலா வைரஸ் தாக்கி 1700 பேர் மரணம்... உலக சுகாதார நிறுவனம் எமர்ஜென்சி அறிவிப்பு... எச்சரிக்கை
எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதனால் பேராபத்து என்று அவசரநிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறது உலக சுகாதார நிறுவனம். அதுபற்றி தெரிந்து கொள்வோம்.
Pulse
oi-Manimegalai
By Mahibala
|
காங்கோவில் எபோலா வெடித்தது என்று சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட 1700 பேர் இறந்த நிலையில் எபோலா காங்கோவின் மிக மோசமான மருத்துவ பேரிடராகத் தற்போது இதை அறிவித்திருக்கிறது.
எபோலா கட்டுப்பாட்டை மீறுவதைத் தடுக்க பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியிருக்கிறது. மிகவும் கொடிய தொற்று வைரஸை கிட்டத்தட்ட வடகிழக்கு காங்கோவில் உள்ள இரண்டு மாகாணங்களுடன் அடங்கும்படியும் மட்டுப்படுத்தியுள்ளது. இதற்குமுன் மூன்று முறை அவசரநிலையை அறிவிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
Read more about: life
English summary