For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எபோலா வைரஸ் தாக்கி 1700 பேர் மரணம்... உலக சுகாதார நிறுவனம் எமர்ஜென்சி அறிவிப்பு... எச்சரிக்கை

எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதனால் பேராபத்து என்று அவசரநிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறது உலக சுகாதார நிறுவனம். அதுபற்றி தெரிந்து கொள்வோம்.

By Mahibala
|

காங்கோவில் எபோலா வெடித்தது என்று சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட 1700 பேர் இறந்த நிலையில் எபோலா காங்கோவின் மிக மோசமான மருத்துவ பேரிடராகத் தற்போது இதை அறிவித்திருக்கிறது.

Ebola Outbreak in Congo Is Declared a Global Health Emergency

எபோலா கட்டுப்பாட்டை மீறுவதைத் தடுக்க பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியிருக்கிறது. மிகவும் கொடிய தொற்று வைரஸை கிட்டத்தட்ட வடகிழக்கு காங்கோவில் உள்ள இரண்டு மாகாணங்களுடன் அடங்கும்படியும் மட்டுப்படுத்தியுள்ளது. இதற்குமுன் மூன்று முறை அவசரநிலையை அறிவிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

Ebola Outbreak in Congo Is Declared a Global Health Emergency

WHO declared Congo's Ebola outbreak an international health emergency Ebola has become Congo's worst ever medical calamity with almost 1700 deadWHO said billions of dollars were needed to prevent Ebola from blowing out of control
Desktop Bottom Promotion