For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூத்துக்குடி தவிர அரசு வேற எங்கெல்லாம் துப்பாக்கி சூடு நடத்திருக்குன்னு தெரியுமா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைழைய நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தைக் கலைக்க அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதில் 13 பேர் இதுவரையில் உயிர் இழந்துள்ளனர்.

|

தூத்துக்குடியில் ஸ்டெரலைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தில் உறைந்து போயிருக்கும் மக்கள் இன்னும் அதைவிட்டு வெளிவர முடியாத சூழலில், தமிழகம் முழுக்க இதை நினைத்து மக்கள் தூக்கம் தொலைத்துப் போயிருக்கிறார்கள்.

people death

தூத்துக்குடியில் உள்ள மக்களாலோ ஒரு நிமிடம் கூட கண்ணை மூடி தூங்க முடியாத நிலை. கண்ணைமூடிப் படுத்தால் எந்த நிமிடம் எந்தப் பக்கமிருந்து தோட்டாக்கள் நம் மீது பாயும், யார் வீட்டுக்குள் புகுந்து போலீசார் அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்ற திக் திக் வாழ்க்கை தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

tamilnadu police fires on tamil people for various protest

The death toll in Tuticorin’s anti-Sterlite protest rose to 13.
Story first published: Monday, May 28, 2018, 17:25 [IST]
Desktop Bottom Promotion