For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூன்று நாடுகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பங்கேற்ற ஒரே இந்தியப் பெண்!

அண்டார்டிகாவில் வாழ்ந்த பெருமை கொண்ட முதல் பெண் ஆராய்ச்சியாளர்.

|

மங்களா மணி. இதுவரை யாரும் வாழ்ந்திடாதா அண்டார்டிகா பகுதியில் கிட்டத்தட்ட 403 நாட்கள் வரை வாழ்ந்திருக்கிறார். அங்கே சராசரியாகவே -90 டிகிரி செல்சியசில் தான் தட்பவெட்ப நிலை இருக்குமாம். தற்போது 56 வயதாகும் மங்களா பெண்களுக்கு எல்லாம் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்திருப்பதோடு எல்லாருக்கும் புதிய வழியை காண்பித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இஸ்ரோவில் முதல் பெண் விஞ்ஞானி மங்களா. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரோவிலிருந்து 23 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர் குழு பாரதிக்கு பயணிக்கிறார்கள். இந்த பாரதி என்பது அண்டார்டிகா பிரதேசத்தில் ஆராச்சியாளர்கள் நிறுவிய ஆராய்ச்சி கூடம் தான் இது. 23 பேர் கொண்ட குழுவில் 22 பேர் ஆண்கள் மங்களா மட்டும் ஒரேயொரு பெண்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

First Women Scientist Who Lived In Antarctica

First Women Scientist Who Lived In Antarctica
Story first published: Tuesday, March 27, 2018, 17:08 [IST]
Desktop Bottom Promotion