Just In
- 14 min ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 5 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 10 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
Don't Miss
- News நாளை வாக்கு பதிவு: ஸ்டாலின், எடப்பாடி தலைமைக்கு அக்னி பரீட்சை ஏன் தெரியுமா?
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
குகையில் 18 நாட்கள் என்ன நடந்து? மீட்கப்பட்டவர்களின் சுவாரஸ்ய தகவல்கள்!!
தாய்லாந்தின் குகையிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் பதினெட்டுநாட்கள் வரை உள்ளே என்ன நடந்தது என்பது குறித்தான விரிவான பார்வை.
கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி கால்பந்தாட்ட பயிற்றுனர் அவருடன் சென்ற சுமார் பன்னிரெண்டு மாணவர்கள் தாய்லாந்தில் இருக்கிற தம் லுங் நாங் என்ற குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்.
தாய்லாந்தின் வடக்குப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த குகை ஓர் சுற்றுலாதளமாக இருந்திருக்கிறது. உரிய முன் அனுமதி பெற்ற பிறகே குகைக்குள் செல்ல அனுமதிக்கபடுவர். மழைக்காலம் என்றால் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில் பன்னிரெண்டு சிறுவர்கள் மற்றும் கோச் ஆகியோர் உரிய அனுமதியுடன் குகைக்குள் சென்ற போது திடீரென்று மழை பெய்திருக்கிறது. வெள்ள நீர் குகைக்குள் புகுந்த அவர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளிவராததை அடுத்து விஷயம் மெல்ல கசிய ஆரம்பித்தது. தாய்லாந்து அரசாங்கம் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்க ராணுவத்தின் உதவியை நாடியது. ராணுவத்தினர் வந்த பிறகு இந்த விஷயம் தீயாய் பரவ, இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் பலவும் உதவி செய்ய ஆரம்பித்தின. பலரது உழைப்பினால் உள்ளே சிக்கியிருந்த பதிமூன்று பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.