For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குகையில் 18 நாட்கள் என்ன நடந்து? மீட்கப்பட்டவர்களின் சுவாரஸ்ய தகவல்கள்!!

தாய்லாந்தின் குகையிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் பதினெட்டுநாட்கள் வரை உள்ளே என்ன நடந்தது என்பது குறித்தான விரிவான பார்வை.

|

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி கால்பந்தாட்ட பயிற்றுனர் அவருடன் சென்ற சுமார் பன்னிரெண்டு மாணவர்கள் தாய்லாந்தில் இருக்கிற தம் லுங் நாங் என்ற குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்.

தாய்லாந்தின் வடக்குப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த குகை ஓர் சுற்றுலாதளமாக இருந்திருக்கிறது. உரிய முன் அனுமதி பெற்ற பிறகே குகைக்குள் செல்ல அனுமதிக்கபடுவர். மழைக்காலம் என்றால் யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில் பன்னிரெண்டு சிறுவர்கள் மற்றும் கோச் ஆகியோர் உரிய அனுமதியுடன் குகைக்குள் சென்ற போது திடீரென்று மழை பெய்திருக்கிறது. வெள்ள நீர் குகைக்குள் புகுந்த அவர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளிவராததை அடுத்து விஷயம் மெல்ல கசிய ஆரம்பித்தது. தாய்லாந்து அரசாங்கம் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்க ராணுவத்தின் உதவியை நாடியது. ராணுவத்தினர் வந்த பிறகு இந்த விஷயம் தீயாய் பரவ, இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் பலவும் உதவி செய்ய ஆரம்பித்தின. பலரது உழைப்பினால் உள்ளே சிக்கியிருந்த பதிமூன்று பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Emotional story about Students Rescue From Thailand Cave

Emotional story about Students Rescue From Thailand Cave
Desktop Bottom Promotion