For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் செல்வத்தை அதிகரிப்பதற்கான சில வாஸ்து டிப்ஸ்...!

இங்கு வீட்டில் செல்வத்தை அதிகரிப்பதற்கான சில வாஸ்து டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

|

இந்தியாவின் பண்டைய முனிவர்கள் குறிப்பிட்ட சில கொள்கைகளை வகுத்தனர். அதன் பின் மனித இனம் வாழ்க்கை முறையை மேம்படுத்தி வாழ்ந்து வந்தது. இந்த கொள்கைகளை சரியான முறையில் பின்பற்றி வந்தால், அதன் முழுமையான பலன்களைப் பெறுவதோடு, அமைதியான வாழ்க்கையையும் வாழ முடியும். மனித இனம் முழு பலன்களையும் பெற ஒரே வழி இயற்கை மற்றும் அண்ட சக்தி என்பதை ஞானிகள் பின்பு தான் அறிந்தனர். அப்படி வந்தது தான் வாஸ்து சாஸ்திரம்.

15 Vaastu Tips To Increase Wealth

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உலகமானது சூரியன், சந்திரன், பூமி, ஒன்பது கோள்கள், காந்த அலைகள் மற்றும் 5 கூறுகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றால் ஆனது. இந்த அனைத்து அண்ட சக்திகளும் சரியான இணக்கத்துடன் இருந்தால் தான், மனிதர்களால் வளமான வாழ்வை வாழ முடியும். அண்ட சக்திகள் சமநிலையில் இல்லாவிட்டால், அது மனித வாழ்வில் அனைத்து துறைகளிலும் துரதிர்ஷ்டத்தையே ஈர்க்கும்.

எனவே அதிர்ஷ்டத்தை தன் பக்கம் ஈர்த்து, வீட்டில் செல்வ வளம் பெரு உதவும் சில வாஸ்து டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, அதன்படி ஒருவர் நடந்து கொண்டால், வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Vaastu Tips To Increase Wealth

Here are some vaastu tips to increase wealth. Read on to know...
Story first published: Friday, December 22, 2017, 11:30 [IST]
Desktop Bottom Promotion