Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க...
16 வயது டீனேஜ் தாய், பெற்ற குழந்தையை 2-வது மாடியில் இருந்து வீசி கொன்றார்!
எதை நோக்கி இந்த உலகம் சென்றுக் கொண்டிருக்கிறது? 16 வயதில்ஒரு பெண் கருத்தரித்த விஷயமே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிலும், அவர் பெற்ற குழந்தையை ஒருசில நிமிடத்தில் கொஞ்சமும் இறக்கம் இன்றி இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
அமெரிக்காவின் ஒமாஹா, நெப்ராஸ்கா பகுதியை சேர்ந்த 16 வயது டீனேஜ் பெண் பிறந்த குழந்தையை இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசி கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தோனியா லோபஸ்!
அந்த டீனேஜ் தாயின் பெயர் அந்தோனியா லோபஸ். குழந்தை துன்புறுத்தி கொலை செய்ததன் பேரில் இவரை டக்லஸ் கவுண்டி யூத் சென்டரில் வைத்துள்ளனர்.

போலீஸ் ரிபோர்ட்!
அப்பகுதி போலீசார் அந்தோனியா லோபஸ் சிறு பருவத்திலேயே முன்னரே கருத்தரித்து, தனது படுக்கை அறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். விடியற்காலை 3.40 மணியளவில் பிறந்த குழந்தையை அவர் ஜன்னல் வழியாக வீசியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் பதிவு!
பச்சிளம் குழந்தையை இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்ற பிறகு, அதன் பிறகு முகநூலில் யார் எனக்கு ஒரு பெரிய உதவி செய்ய முடியும்? யாரிடம் கார் இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

அந்தோனியா லோபஸ்-ன் அம்மா!
அந்தோனியா லோபஸ்-ன் தாய் அரைமணி நேரம் கழித்து தான் இந்த சம்பவத்தை அறிந்துள்ளார். உடனே அவர் 911 அவசர உதவிக்கு கால் செய்து வரவைத்துள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்து சென்றதும், மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது என கூறிவிட்டனர்.

பிரேத பரிசோதனை!
போலீசார் பிரேத பரிசோதனை ரிபோர்ட் கிடைக்க ஒருசில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
16 வயதில்ஒரு பெண் கருத்தரித்த விஷயமே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிலும், அவர் பெற்ற குழந்தையை ஒருசில நிமிடத்தில் கொஞ்சமும் இறக்கம் இன்றி இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.



Click it and Unblock the Notifications











