Just In
- 22 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
இந்தியாவில் மக்கள் ஏன் மரங்களை வழிபடுகின்றனர் என்று தெரியுமா?
பல்வேறு தரப்பட்ட பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை கொண்டுள்ள நாடு தான் இந்தியா. ஆனாலும் கூட சில வகையான சடங்குகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே மாதிரி பின்பற்றி வருகின்றனர். அதற்கு காரணம் இயற்கை அன்னையின் மீது இந்திய பண்பாடு கொண்டுள்ள பெருமதிப்பும், மரியாதையுமே. அதில் ஒரு மரபு தான் மரங்களை வழிபடுவது. மரங்களை வழிபடும் மரபு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் புகழ்பெற்ற பல கதைகளைப் பற்றி பார்க்கலாம்.
சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!
புராணங்களின் அடிப்படையில் தான் மரங்களை வழிபடும் மரபு நிலவுகிறது. அதில் சில மதம் சார்ந்த நம்பிக்கைகள் ஆகும். இதில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட மரங்கள் மீது மரியாதையயும், ரசனையையும் கொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் பழங்கள், பூக்கள், நற்பதமான ஆக்சிஜென் மற்றும் நிழல் என மரங்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்கள்.
திருமணங்களில் ஜாதக பொருத்தங்களின் முக்கியத்துவம்!
இந்து மத புராணத்தின் படி, இந்து மதத்தில் மரங்களை வழிபட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மோட்சம், அமரத்துவம், கருவுறும் தன்மை மற்றும் ஆசைகளை நிறைவேற்றுதல் போன்றவைகளாக இருக்கலாம். இவையனைத்தும் பல்வேறு சடங்குகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் உள்ளது. இவற்றை நாம் மிகுந்த ஆன்மீக உணர்வுடன் செயல்படுத்துகிறோம். இந்து மத புராணத்தின் படி, ஆலமரங்கள் மற்றும் அரச மரங்களை தான் நாம் அதிகமாக வழிபடுகிறோம்.
இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்!!!
சரி, இந்தியாவில் மர வழிபாடு ஏன் பரவலாக பின்பற்றப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாமா?