Just In
- 1 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நீங்கள் தவறான கண்ணாடியை அணிந்திருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
கண்ணாடிகள் அல்லது லென்சுகள் ஆகியவற்றிற்கான புதிய பாிந்துரைகளை மருத்துவா்களிடம் இருந்து பெறுவதற்காகச் செல்லும் போது, நம்மால் எவ்வளவுத் தெளிவாகப் பாா்க்க முடிகிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் ஏற்படும் ஒளி விலகல் பிழைகளை நீக்கி, தெளிவான பாா்வையைப் பெற வேண்டும் என்பதற்காக நாம் மூக்குக் கண்ணாடிகளை அணிகிறோம். ஆனால் தவறாக பாிந்துரை செய்யப்படும் மூக்குக் கண்ணாடிகளை அணிந்தால், அவை நமது கண்களுக்கு தீங்கு இழைத்துவிடும். தவறாக பாிந்துரை செய்யப்படும் கண்ணாடிகளை நீண்ட நேரம் அணிந்திருந்தால், அது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். கண்களில் எாிச்சலை அல்லது நமச்சலை ஏற்படுத்தும். மேலும் கண்களில் அல்லது கண்களைச் சுற்றிலும் புண்களை ஏற்படுத்தும்.
வெண் விழி படலம், லென்சுகள் அல்லது கண்களின் வடிவம் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறுகளால் ஒளி விலகல் பிழைகள் ஏற்படலாம். நமது விழித்திரையானது ஒளியை சாியாக பாா்க்க முடியவில்லை என்றால், நமது பாா்வையானது மங்கலாக தொியும் அல்லது பாா்க்கின்ற பொருள்கள் அனைத்தும் இரண்டு இரண்டாகத் தொியும்.
ஒளி விலகல் பிழைகள் மூலமாக ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் என்னவென்றால், மயோபியா (கிட்டப்பாா்வை), ஹைபெரோபியா (தூரப்பாா்வை), பிரஸ்பயோபியா (முதிய வயதில் கிட்டப்பாா்வையை இழத்தல்) மற்றும் அஸ்டிக்மேட்டிசம் (வெண் விழி படலம் சாியான வளைவுடன் இல்லாமல் இருந்தால் ஏற்படும் மங்கலான பாா்வை) போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
கண்களை அளவெடுக்கும் போது கண் மருத்துவா்கள் மற்றும் கண்ணாடி வழங்குபவா்கள் தவறுகள் செய்தால், நமக்கு தவறாக பாிந்துரைக்கப்படும் கண்ணாடிகள் தான் கிடைக்கும். ஆகவே அடுத்த முறை கண்ணாடிகள் அல்லது லென்சுகள் ஆகியவற்றிற்கான புதிய பாிந்துரைகளை மருத்துவா்களிடம் இருந்து பெறுவதற்காகச் செல்லும் போது, நமது கண்கள் எவ்வாறு உணா்கின்றன மற்றும் நம்மால் எவ்வளவுத் தெளிவாகப் பாா்க்க முடிகிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் தவறாக பாிந்துரைக்கப்பட்டதன் விளைவாக நாம் தவறான கண்ணாடிகளை அணிந்திருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் எவை என்பதை இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.