For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்டிற்கு 300 நாட்கள் தூங்கும் வியாதி கொண்ட நவீன 'கும்பகர்ணன்'.. தலைசுற்ற வைக்கும் அறிவியல் கோளாறு!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 42 வயதாகும் இவர் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்குகிறார். ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா எனும் வினோத நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

|

தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. ஏனெனில், தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. துக்கிமின்மை பிரச்சனை பல்வேறு சுகாதார நிலைகளை ஏற்படுத்தும். ஆதலால், ஒரு நாளைக்கு குறைந்தது 6-8 மணி நேர தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. ஒரு நபரால் ஒரு நாள் முழுக்க தூங்க முடியாமா? என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால், ராஜாஸ்தானை சேர்ந்த 42 வயதான ஒருவர் 300 நாட்கள் தூங்குகிறார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். ஆனால், இது உண்மையாம்.

Rajasthan man sleeps 300 days a year due to axis hypersomnia disorder; know causes, symptoms and treatment of this disease in tamil

ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்னனை நம்மில் பெரும்பாலோருக்கு தெரியும். கும்பகர்ணன் தன் வாழ்வின் பல காலத்தை தூக்கத்தில் கழிந்தான். ஒரே நேரத்தில் ஆறு மாதங்கள் வரை தூங்கிக்கொண்டிருந்தான் எனப் புராணங்களில் கூறுவதுண்டு. மேலும் பெரும்பாலும், நம் நாட்டில் நீண்ட மற்றும் ஆழமாக தூங்கும் நபர்களை அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் "கும்பகர்ணன்" என்று கேலி மற்றும் கிண்டல் செய்வார்கள். இதேபோன்று, உண்மையாக 300 நாட்கள் தூங்கும் நபரை பற்றியும் அவருக்கு வந்திருக்கும் அறிய வியாதியை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rajasthan man sleeps 300 days a year due to axis hypersomnia disorder; know causes, symptoms and treatment of this disease in tamil

Rajasthan man sleeps 300 days a year due to axis hypersomnia disorder; know causes, symptoms and treatment of this disease in tamil
Story first published: Wednesday, July 14, 2021, 18:02 [IST]
Desktop Bottom Promotion