Just In
- 14 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆண்டிற்கு 300 நாட்கள் தூங்கும் வியாதி கொண்ட நவீன 'கும்பகர்ணன்'.. தலைசுற்ற வைக்கும் அறிவியல் கோளாறு!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 42 வயதாகும் இவர் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்குகிறார். ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா எனும் வினோத நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. ஏனெனில், தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. துக்கிமின்மை பிரச்சனை பல்வேறு சுகாதார நிலைகளை ஏற்படுத்தும். ஆதலால், ஒரு நாளைக்கு குறைந்தது 6-8 மணி நேர தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. ஒரு நபரால் ஒரு நாள் முழுக்க தூங்க முடியாமா? என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால், ராஜாஸ்தானை சேர்ந்த 42 வயதான ஒருவர் 300 நாட்கள் தூங்குகிறார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். ஆனால், இது உண்மையாம்.
ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்னனை நம்மில் பெரும்பாலோருக்கு தெரியும். கும்பகர்ணன் தன் வாழ்வின் பல காலத்தை தூக்கத்தில் கழிந்தான். ஒரே நேரத்தில் ஆறு மாதங்கள் வரை தூங்கிக்கொண்டிருந்தான் எனப் புராணங்களில் கூறுவதுண்டு. மேலும் பெரும்பாலும், நம் நாட்டில் நீண்ட மற்றும் ஆழமாக தூங்கும் நபர்களை அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் "கும்பகர்ணன்" என்று கேலி மற்றும் கிண்டல் செய்வார்கள். இதேபோன்று, உண்மையாக 300 நாட்கள் தூங்கும் நபரை பற்றியும் அவருக்கு வந்திருக்கும் அறிய வியாதியை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.