Just In
- 26 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா தடுப்பூசி போடப்போறீங்களா? அப்ப இதெல்லாம் பண்றாங்களான்னு பாருங்க...
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணிக்கவும் மற்றும் அவற்றை தொிவிக்கவும் 6 வழிமுறைகளை முன்வைக்கிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, ஒரு புயல் காற்றைப் போல் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த கொரோனா சூறாவளியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றனா். இந்த நிலையில் இந்திய அரசானது கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறது. அதற்காக இந்திய அரசானது இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கொரோனா ஊசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி இருக்கிறது.
ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வந்தாலும், பலா் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனா். அதற்கு காரணம், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் பலா் தொிவித்திருக்கின்றனா்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், இது போன்று ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொிவித்திருக்கிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணிக்கவும் மற்றும் அவற்றை தொிவிக்கவும் 6 வழிமுறைகளை முன்வைக்கிறது.
MOST READ: குழந்தைகளைத் தாக்கும் கொரோனா நோய்த்தொற்று குறித்து மனதில் எழும் கேள்விகளுக்கான பதில்கள்!
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கொடுத்திருக்கும் வழிமுறைகளில் முதல் 3 வழிமுறைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பாக கடைபிடிக்கப் பட வேண்டும். 5 மற்றும் 6 ஆகிய வழிமுறைகளை ஊசி போட்டுக் கொண்ட பின்பு கடைபிடிக்க வேண்டும்.
MOST READ: கொரோனா இரண்டாம் அலையின் முக்கியமான ஆரம்ப அறிகுறி இதுதாங்க... ஜாக்கிரதையா இருங்க...
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தந்திருக்கும் 6 வழிமுறைகளை சற்று விாிவாக இந்த பதிவில் பாா்க்கலாம்.