Just In
- 3 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 4 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 7 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 8 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
லென்ஸ் உபயோகிக்க தொடங்கும் முன் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள்
லென்ஸ் உபயோகிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள் மற்றும் கண்ணாடி அணிபவர்கள் பார்வைத்திறன் அதிகரிக்க செய்ய வேண்டியவை
கண்கள்தான் நாம் உலகை பார்ப்பதற்கான திறவுகோல் ஆகும். " பெண்கள் நாட்டின் கண்கள்" என்று கூறுவார்கள், அதற்கு காரணம் நமக்கு கண்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நாட்டிற்கு பெண்கள் முக்கியம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் நாம் இரண்டையுமே பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துகொண்டிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக கண்ணாடி அணியும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் நமது மாறிப்போய்விட்ட ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களும், வாழ்க்கை முறையும்தான்.
இரண்டு வயது குழந்தை கூட ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் இந்த காலத்தில் கண்ணாடி அணிவது என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறை குழந்தைகள் பிறக்கும்போதே பார்வைக் குறைபாடுடன்தான் பிறப்பார்கள். பார்வை குறைபாடு உள்ளவர்கள் பெரும்பாலும் அணிவது கண்ணாடி மற்றும் லென்ஸ்களைத்தான். கண்ணாடிகளால் பக்க விளைவுகள் எதுவும் இல்லையென்றாலும் லென்ஸ்கள் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். எனவே லென்ஸ் உபயோகப்படுத்த தொடங்கும்முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் இங்கே கூறப்பட்டுள்ளது.