Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்!
இன்றைய மக்கள் தங்களது உடல்ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து, சம்பாதிக்கும் பணத்தை ஆரோக்கியமான உணவுகளுக்கு செலவழிக்கின்றனர். இருப்பினும் இரவில் தூக்கத்தைத் தொலைத்து அவஸ்தைப்படுகின்றனர். உடல் ஆரோக்கியம் என்று வரும் போது நல்ல நிம்மதியான தூக்கம் என்பது அவசியம்.
இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவும் உணவுகள்!!!
அதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 6-8 மணிநேர இரவு தூக்கம் என்பது இன்றியமையாதது. அமெரிக்காவில் வாழும் பெரும்பாலானமக்கள் போதிய தூக்கத்தைப் பெற முடியாமல், அதன் காரணமாகவே பல நோய்களால் கஷ்டப்படுகின்றனர். மேலும் இரவில் தூக்கம் வருவதற்காக மாத்திரைகள், மது, பால், சுடுநீர் குளியல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?
ஆனால் இரவில் படுத்ததும் தூங்குவதற்கு ஓர் எளிய இயற்கை வழி ஒன்று உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். அந்த வழியைக் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அதன்படி செய்தால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

செய்முறை #1
முதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில் தொட வேண்டும். அதுவும் மேல்வாய் பற்களின் பின்புறத்தை நாக்கால் தொட வேண்டும். இந்த நிலையிலேயே இந்த பயிற்சி முழுவதையும் செய்ய வேண்டும்.

செய்முறை #2
நாக்கை சரியான நிலையில் தொட்ட பின்பு, மூச்சை வாயின் வாயின் வழியாக வெளியேற்ற வேண்டும்.

செய்முறை #3
அடுத்து வாயை மூடிக் கொண்டு, மூக்கின் வழியாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, 7 வரை எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4
பின் மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இது தான் இந்த மூச்சு பயிற்சியின் ஒரு சுழற்சி. இந்த மூச்சு பயிற்சியை இரவில் தூங்கும் முன் தொடர்ந்து 4 முறை செய்து வந்தால், இரவில் படுத்ததும் தூக்கம் வந்துவிடும்.

குறிப்பு
இந்த மூச்சு பயிற்சியின் போது, மூச்சை எப்போதும் வாயின் வழியாகத் தான் வெளியிட வேண்டும். இந்த முறையால் ஆழ்ந்த நித்திரையை வேகமாக பெறுவதோடு, டென்சன், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications