Just In
- 10 min ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 5 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 5 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 6 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ!
உடல் எடையால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? உங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரம் இல்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.
பத்தே நாள் தான் டைம்.. அதுக்குள்ள தொப்பையை சுருக்கனும்.. எப்படி?...இப்படிச் செய்யலாம்!
அதுவும் ஒரே ஒரு ஆயுர்வேத டீயை அன்றாடம் குடித்து வந்தால் போதும், உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சிக்கென்ற உடலமைப்பைப் பெறலாம். பொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தில், மூலிகைகள் மற்றும் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தான் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத டீயானது சமையலறையில் எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஓர் டீயாகும். சரி, இப்போது இந்த ஆயுர்வேத டீயை எப்படி செய்வதென்றும், இதனை குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பார்ப்போம்.
இரத்தம் சுத்தமாகும்
ஆயுர்வேத டீயைக் குடிப்பதால், அதில் உள்ள மசாலாப் பொருட்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கும்.
செரிமானம் மேம்படும்
ஆயுர்வேத மூலிகை டீ குடிப்பதனால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராக நடைபெற்று, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
உறுப்புக்களின் ஆரோக்கியம்
மசாலாப் பொருட்களை சேர்த்து டீ செய்து குடிப்பதன் மூலம், உடல் உறுப்புக்களில் இருந்த இடையூறுகள் நீங்கி, அதன் செயல்பாடு அதிகரித்து, உடல் உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும்.
எடை குறையும்
பொதுவாக சோம்பு, பட்டை, கிராம்பு போன்றவற்றில் உள்ள காரத்தன்மை, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. எனவே இந்த பொருட்களைக் கொண்டு டீ போட்டு குடிக்கும் போது, நிச்சயம் உடல் எடை குறையும்.
சுத்தமான சருமம்
உடலில் இரத்தம் சுத்தமாகி, உறுப்புக்கள் சீராக இயங்கினாலே, சருமம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும். அதிலும் இந்த ஆயுர்வேத டீ குடிப்பதனால், சந்தேகமின்றி அழகான சருமத்தைப் பெறலாம்.
டீ செய்ய தேவையான பொருட்கள்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 7
இஞ்சி - 2 துண்டு
பட்டை - 2 இன்ச்
தண்ணீர் - 1 லிட்டர்
ஆயுர்வேத டீயின் செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.