For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா லாக்டவுனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்து என்ன தெரியுமா?

ஊரடங்கு அல்லது ஊரடங்கு இல்லையென்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். அத்துடன் மன அழுத்தம், இரத்த சர்க்கரை விரிவடைதல் அல்லது உடல் பருமன் தொடர்பான சுகாதார பிரச்சினைகளை எ

|

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு நம் வாழ்வை பல வழிகளில் மாற்றிவிட்டது. நம்மில் பலர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை (ஒரு அளவிற்கு) கடைப்பிடித்துள்ள நிலையில், இது நமது உடல் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்தியதுடன், உட்கார்ந்த வாழ்க்கை முறையின் எழுச்சிக்கு வழிவகுக்கிறது. நம்மில் நிறைய பேர் வீட்டிலிருந்தும் வேலை செய்கிறோம், மேலும் ஒழுங்கற்ற கால அட்டவணையை வைத்திருக்கிறோம், இது நம் வளர்சிதை மாற்ற அமைப்பை பாதிக்கிறது.

Diabatic patients report a rise in blood sugar levels during lockdown by 20%

இந்த நான்கு மாத காலகட்டம் நம் வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றிவிட்டதால், பல உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படவாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மற்றும் பிற நாள்பட்ட சுகாதார நிலைமைகள் போன்ற மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. உண்மையில், ஒரு புதிய அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு 20% வரை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diabetic patients report a rise in blood sugar levels during lockdown by 20%

Here we are talking about the signs that say you are with the right partner.
Desktop Bottom Promotion