Just In
- 59 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா லாக்டவுனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்து என்ன தெரியுமா?
ஊரடங்கு அல்லது ஊரடங்கு இல்லையென்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். அத்துடன் மன அழுத்தம், இரத்த சர்க்கரை விரிவடைதல் அல்லது உடல் பருமன் தொடர்பான சுகாதார பிரச்சினைகளை எ
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு நம் வாழ்வை பல வழிகளில் மாற்றிவிட்டது. நம்மில் பலர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை (ஒரு அளவிற்கு) கடைப்பிடித்துள்ள நிலையில், இது நமது உடல் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்தியதுடன், உட்கார்ந்த வாழ்க்கை முறையின் எழுச்சிக்கு வழிவகுக்கிறது. நம்மில் நிறைய பேர் வீட்டிலிருந்தும் வேலை செய்கிறோம், மேலும் ஒழுங்கற்ற கால அட்டவணையை வைத்திருக்கிறோம், இது நம் வளர்சிதை மாற்ற அமைப்பை பாதிக்கிறது.
இந்த நான்கு மாத காலகட்டம் நம் வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றிவிட்டதால், பல உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படவாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மற்றும் பிற நாள்பட்ட சுகாதார நிலைமைகள் போன்ற மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. உண்மையில், ஒரு புதிய அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு 20% வரை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.