Just In
- 2 min ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 1 hr ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 3 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Movies Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கர்ப்பமாவதற்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் முதலில் இந்த விஷயத்தை செய்யுங்கள்!
குழந்தை பெறுவதற்கு முன்னர் பேச வேண்டிய சில விஷயங்கள்
குழந்தைகள் உண்மையிலேயே நமது வாழ்க்கைக்கு கிடைத்த வரங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது...! அந்த சின்னஞ்சிறு குழந்தை வளர்வதை கண்டு உங்களது மனம் மகிழ்ச்சியடைவதை வேறு எந்த ஒரு விசியமும் கொடுத்துவிட முடியாது.
கருவில் இருக்கும் அந்த சின்னஞ்சிறு குழந்தையின் இதயத்துடிப்பை உங்களது காதுகளில் ஒருமுறை கேட்டாலே போதும், உங்களது வாழ்க்கையில் இந்த ஓசையை மறக்கவே முடியாது. எப்போது நினைத்தாலும் அந்த இதயத்தின் ஓசை உங்களுக்கு ஆனந்தத்தையே அள்ளித்தரும். அந்த குழந்தைகள் வளரும் வரை அனைத்திற்கும் உங்களையே சார்ந்திருக்கும்...!
அந்த குழந்தைக்கு எது தேவை எது தேவையில்லை என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியது பெற்றோர்களான உங்களது கடமை தான்..! ஒவ்வொரு பெற்றோரும் ஒரு குழந்தைக்கு தாய், தந்தை ஆனவுடன் அதிக பொருப்பு உணர்வை பெறுகின்றார்கள்... குழந்தை உங்களது வாழ்க்கையில் மிக மிக சந்தோஷமான விஷயம் தான் என்றாலும், கருவுறுவதற்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் ஒரு சில விஷயங்களை பற்றி பேசி முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும். அதுபற்றி இந்த பகுதியில் காணலாம்.