Just In
- 20 min ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 8 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 9 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 12 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை விட்டு கர்ணனை கொன்றார் என தெரியுமா?
புராணங்களின் படி, அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க நடத்தப்பட்ட மிகப்பெரிய போராக மகாபாரதம் கருதப்படுகிறது. இந்த போரின் காலகட்டத்தில், பல விஷயங்கள் நடைபெற்றதால் இந்த கதை பன்முகத்தன்மையுடனும் சிக்கலுடனும் உள்ளது.
மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?
போரின் போது, உச்சக்கட்ட தர்மத்தை காத்திட, மரபு ரீதியான விதிகளை உடைக்குமாறு அர்ஜுனனை கிருஷ்ணர் பல முறை வற்புறுத்தினார். இதனுடன் தொடர்புடைய ஒன்று தான் கர்ணனை கொலை செய்தல் என புராணங்கள் கூறுகிறது. சூரியனின் புதல்வனாக, அங்காவின் அரசனாக, தன் உயிரை காக்கும் கவச குண்டலத்துடன் பிறந்த மிகப்பெரிய போர்வீரனாக விளங்கியவர் கர்ணன். தியாகம், தைரியம், தொண்டு மற்றும் சுயநலமின்மை ஆகியவைகளுடன் தொடர்புடையவர் கர்ணன்.
ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலும் வந்த முக்கிய கதாப்பாத்திரங்கள்!!!
துரதிஷ்டவசமாக தன் குரு, ஒரு பிராமணன் மற்றும் பூமா தேவி ஆகியோர்களிடம் இருந்து முன்னதாக தான் பெற்ற மூன்று சாபங்களின் தாக்கத்தை கர்ணன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணர், கர்ணன் ஆயுதமின்றி, பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த மறந்த நிலையில், மாட்டிக்கொண்டிருந்த தன் தேரின் சக்கரத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த அவனை கொள்ளுமாறு அர்ஜுனனிடம் கூறினார்.
பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!
இந்த கதையில் நம் அனைவருக்குமே இந்த சந்தேகம் எழுவது இயற்கையே. ஏன் கர்ணனை சாகடிக்க செய்தார் கிருஷ்ணர்? மகாபாரத போரின் உச்சகட்ட குறிக்கோளை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டால், இதற்கான பதிலும் உங்களுக்கு கிடைத்துவிடும். சரி கர்ணனை ஏன் கிருஷ்ணர் சாகடிக்க செய்தார் என்பதைப் பற்றி பார்க்கலாமா?