For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை விட்டு கர்ணனை கொன்றார் என தெரியுமா?

By Ashok CR
|

புராணங்களின் படி, அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க நடத்தப்பட்ட மிகப்பெரிய போராக மகாபாரதம் கருதப்படுகிறது. இந்த போரின் காலகட்டத்தில், பல விஷயங்கள் நடைபெற்றதால் இந்த கதை பன்முகத்தன்மையுடனும் சிக்கலுடனும் உள்ளது.

மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?

போரின் போது, உச்சக்கட்ட தர்மத்தை காத்திட, மரபு ரீதியான விதிகளை உடைக்குமாறு அர்ஜுனனை கிருஷ்ணர் பல முறை வற்புறுத்தினார். இதனுடன் தொடர்புடைய ஒன்று தான் கர்ணனை கொலை செய்தல் என புராணங்கள் கூறுகிறது. சூரியனின் புதல்வனாக, அங்காவின் அரசனாக, தன் உயிரை காக்கும் கவச குண்டலத்துடன் பிறந்த மிகப்பெரிய போர்வீரனாக விளங்கியவர் கர்ணன். தியாகம், தைரியம், தொண்டு மற்றும் சுயநலமின்மை ஆகியவைகளுடன் தொடர்புடையவர் கர்ணன்.

ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலும் வந்த முக்கிய கதாப்பாத்திரங்கள்!!!

துரதிஷ்டவசமாக தன் குரு, ஒரு பிராமணன் மற்றும் பூமா தேவி ஆகியோர்களிடம் இருந்து முன்னதாக தான் பெற்ற மூன்று சாபங்களின் தாக்கத்தை கர்ணன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணர், கர்ணன் ஆயுதமின்றி, பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த மறந்த நிலையில், மாட்டிக்கொண்டிருந்த தன் தேரின் சக்கரத்தை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த அவனை கொள்ளுமாறு அர்ஜுனனிடம் கூறினார்.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

இந்த கதையில் நம் அனைவருக்குமே இந்த சந்தேகம் எழுவது இயற்கையே. ஏன் கர்ணனை சாகடிக்க செய்தார் கிருஷ்ணர்? மகாபாரத போரின் உச்சகட்ட குறிக்கோளை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டால், இதற்கான பதிலும் உங்களுக்கு கிடைத்துவிடும். சரி கர்ணனை ஏன் கிருஷ்ணர் சாகடிக்க செய்தார் என்பதைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Krishna Got Arjuna To Kill Karna?

There are several reasons as to why Krishna asked Arjuna to kill Karna. This is a very thrilling thing to know in Mahabharatha, specially about Krishna.
Desktop Bottom Promotion