Latest Updates
-
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்
தன் காதலனை திருமணம் செய்து கொள்ள திருமணத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
ஒரு பெண் தனது காதலனை திருமணம் செய்து கொள்ள போரட்டத்தில் ஈடுபட்டது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
திரைப்படங்களில் தனது காதலியின் திருமணத்தை மணமேடையிலேயே நிறுத்தி அவரை ஹீரோ திருமணம் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் இது போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் திரைப்படங்களை விட சற்றே வித்தியாசமானது.
விழுப்புரம் மாவட்டத்தில் 21 வயது பெண் தனது காதலின் திருமணத்தன்று சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு மணமகன் மற்றும் மணமகன் வீட்டார் மறுத்ததால் அவர் திருமண மண்டபத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது திருமணத்தை நடத்த மிகுந்த இடையூராக இருந்துள்ளது.
பின்னர் சினிமாவில் வருவது போலவே போலிசாரும் வந்துள்ளனர். அவர்கள் அங்கு உரிய விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்துவந்துள்ளது. பின்னர் மணமகன் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதால் அவர்கள் திருமணம் இனிதே நடைபெற்றது.
இதே போன்று உத்திரபிரதேசத்தில் 23 வயதுள்ள ஒரு பெண் கடந்த மாதம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications