Just In
- 48 min ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 1 hr ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 1 hr ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- News முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் திடீர் விசிட்.. கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.. பக்கத்தில் அது யாரு?
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தன் காதலனை திருமணம் செய்து கொள்ள திருமணத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
ஒரு பெண் தனது காதலனை திருமணம் செய்து கொள்ள போரட்டத்தில் ஈடுபட்டது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
திரைப்படங்களில் தனது காதலியின் திருமணத்தை மணமேடையிலேயே நிறுத்தி அவரை ஹீரோ திருமணம் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் இது போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவம் திரைப்படங்களை விட சற்றே வித்தியாசமானது.
விழுப்புரம் மாவட்டத்தில் 21 வயது பெண் தனது காதலின் திருமணத்தன்று சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு மணமகன் மற்றும் மணமகன் வீட்டார் மறுத்ததால் அவர் திருமண மண்டபத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது திருமணத்தை நடத்த மிகுந்த இடையூராக இருந்துள்ளது.
பின்னர் சினிமாவில் வருவது போலவே போலிசாரும் வந்துள்ளனர். அவர்கள் அங்கு உரிய விசாரணை நடத்தியதில் இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்துவந்துள்ளது. பின்னர் மணமகன் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டதால் அவர்கள் திருமணம் இனிதே நடைபெற்றது.
இதே போன்று உத்திரபிரதேசத்தில் 23 வயதுள்ள ஒரு பெண் கடந்த மாதம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.