Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Movies தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் வெளியேற அரசியலும் காரணமா?.. வெளியான ஷாக் தகவல்
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பகல் கனவு காண்பதினால் ஏற்படும் ஆரோக்கியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பொதுவாகவே நமது ஊரில் பகல் கனவு காண்பவர்களை தண்டச்சோறு என்று புனைப் பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம். வேலை வெட்டி இல்லாதவன் தான் பகல் கனவு கண்டு பொழுதை கழிப்பான் என்பது அவர்களது கூற்று. உங்களுக்கு தெரியுமா பகல் கனவு காண்பவர்கள் தான் சிறந்த அறிவாளிகளாம்
மனதை ரிலாக்ஸா வெச்சுக்க, இந்த மசாஜ்களை செய்யுங்க...
மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பகல் கனவு காண்பவர்களுக்கு அறிவுத்திறனும், படைப்பு திறனும் அதிகமாக இருக்கிறதாம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், வேலையிடத்தில் பணி புரியும் மேல் அதிகாரிகள் என அனைவரும் பகல் கனவு காண்பவர்களை கவனக் குறைவு உள்ளவர்கள் என குறிப்பிடுவார்கள்.
மனச்சோர்வை விரட்டியடிக்கக்கூடிய 10 சிறந்த உணவு வகைகள்!!!
உண்மை என்னவெனில் பகல் கனவு காண்பவர்கள் எப்போதும் ஏதோ ஒரு நேர் கோட்டில், ஒரே சிந்தனையில் தான் இருப்பார்கள். இது அவர்களது படைப்பு திறனை அதிகரிக்கிறது. இது மட்டுமல்லாமல் இவர்களுக்கு மன சோர்வோ, மன அழுத்தமோ அதிகமாக ஏற்படுவது இல்லை. மேலும் இவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய நலன்களை பற்றி அறிந்துக் கொள்ள தொடர்ந்துப் படியுங்கள்...