Just In
- 40 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 4 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Movies யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கேரள மாணவியின் உயிரைப் பறித்த சிக்கன் ஷவர்மா.. இதில் உள்ள ஷிகெல்லா அவ்வளவு கொடிய பாக்டீரியாவா?
சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி இறந்துள்ளார் மற்றும் சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பானி பூரிக்கு அடுத்தபடியாக இன்று பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருளாக ஷவர்மா உள்ளது. மக்கள் ஷவர்மாவை அதிகம் விரும்பி சாப்பிடுவதால் ஆங்காங்கு ஷவர்மா கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீபத்தில் கேரளாவில் உள்ள காசர்கோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி இறந்துள்ளார் மற்றும் சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஃபுட் பாய்சனிங் சம்பவத்திற்கு காரணம் ஷிகெல்லா என்ற பாக்டீரியா தான் என்று கேரள சுகாதார துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அறிக்கைகளின் படி, கடந்த வாரம் காசர்கோடில் உள்ள சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தை சோதனை செய்ததில் ஷிகெல்லா பாக்டிரியா இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த உணவகத்தின் உரிமையாளரை கேரளா போலீசார் கைது செய்தனர்.
இப்போது ஒரு மாணவியின் உயிரைப் பறித்து, 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு காரணமான ஷிகெல்லா என்னும் பாக்டீரியாக மிகவும் ஆபத்தானதா, இத்தொற்று உயிரைப் பறிக்கக்கூடியதா மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவென்பதை விரிவாக காண்போம்.