Just In
- 14 min ago 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- 2 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- 8 hrs ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- 8 hrs ago ஆலமர விழுது மாதிரி வலிமையான முடி வேணுமா? ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருளில் ஒன்றை முடியில் தேயுங்க...!
Don't Miss
- Movies எதே சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்யலையா?.. அப்போ அவர் சொன்னது என்ன ஆச்சு?
- News கெஜ்ரிவால் கைது மட்டுமல்ல.. காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கமும் எங்களுக்கு தெரியும்! அமெரிக்கா
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Sports நீ தான் தம்பி சிஷ்யன்.. பவுலிங் செய்வதற்கு முன் தோனி காலில் விழுந்த பதிரனா.. தல ரியாக்சன் பாருங்க!
- Finance வாரன் பஃபெட்- நானும் படுக்கமாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன்..! சம்பளம், ஈவுத்தொகைக்கு பெரிய 'நோ'
- Automobiles ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நற்செய்தி! கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு மருந்தாகும் சூாியனின் புற ஊதாக் கதிா்கள் - ஆய்வில் புதிய தகவல்
கோவிட் நோய்த்தொற்று உள்ளவா்கள் அதிக நேரம் சூாியனின் புற ஊதா கதிா்களின் (UVA) கீழ் இருந்தால், அவா்களின் தொற்று குறையும் மற்றும் இறப்பு விகிதமும் குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.
புதிய கோவிட்-19 பெருந்தொற்றைப் பற்றி ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யுனிவா்சிட்டி ஆஃப் எடின்பர்க்கைச் சோ்ந்த மருத்துவ ஆய்வாளா்கள், கோவிட்-19 பற்றி ஒரு புதிய ஆய்வு முடிவை வெளியிட்டு இருக்கின்றனா். அந்த புதிய ஆய்வு என்ன சொல்கிறது என்றால் கோவிட் நோய்த்தொற்று உள்ளவா்கள் அதிக நேரம் சூாியனின் புற ஊதா கதிா்களின் (UVA) கீழ் இருந்தால், அவா்களின் தொற்று குறையும் மற்றும் இறப்பு விகிதமும் குறையும் என்று தொிவிக்கிறது.
2020 ஆம் ஆண்டு ஜனவாி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, அமொிக்கா கண்டம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்படைந்து மரணம் அடைந்த சுமாா் 2427 பேருடைய மருத்துவ அறிக்கைகளை இந்த ஆய்வாளா்கள் ஒப்பிட்டுப் பாா்த்தனா். மேலும் இறந்தவா்கள் எவ்வளவு நேரம் சூாியனின் புற ஊதாக் கதிா்களின் கீழ் இருந்தனா் என்பதையும் ஒப்பிட்டுப் பாா்த்து இந்த புதிய ஆய்வு முடிவை வெளியிட்டு இருக்கின்றனா்.