Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
பெட் சீட்டுக்கு கீழே ஏன் சோப்பு வெச்சு தூங்குறது நல்லதுன்னு சொல்றாங்க தெரியுமா?
ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம் ஒரு நரம்பியல் கோளாறு. நரம்பு மண்டலத்தில் எப்போது தொந்தரவுகள் மற்றும் தடைகள் ஏற்படும் போது, கால்கள் ஓய்வற்றது போலாகி கடுமையான வலியை உண்டாக்கும்.
கடுமையான கால் வலியால் ஏற்படும் ஒரு நிலை தான் ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம். இந்த வகை கால் வலி இருந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கும். பெரும்பாலும் இம்மாதிரியான கால் வலி மாலை அல்லது இரவு நேரத்தில் தான் கடுமையாக இருக்கும்.
அமெரிக்காவில் 10 சதவீத மக்கள் இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இந்த பிரச்சனை இருந்தால், உட்காரவோ, தூங்கவோ, ரிலாக்ஸ் செய்ய கூட, கால்கள் ஒத்துழைக்காது. ஆனால் இந்த பிரச்சனைக்கு ஓர் எளிய மற்றும் விசித்திரமான இயற்கை தீர்வு ஒன்று உள்ளது. அதுக்குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வற்ற லெக் சிண்ட்ரோம் என்றால் என்ன?
இது ஒரு நரம்பியல் கோளாறு. நரம்பு மண்டலத்தில் எப்போது தொந்தரவுகள் மற்றும் தடைகள் ஏற்படும் போது, கால்கள் ஓய்வற்றது போலாகி கடுமையான வலியை உண்டாக்கும்.

தேவையான பொருட்கள்:
இந்த முறையை பின்பற்ற ஒரு புதிய குளியல் சோப்பு வேண்டும். ஆனால் அப்படி பயன்படுத்தும் சோப்பு மிகுந்த நறுமணத்துடன் இல்லாமல் இருப்பது நல்லது.

எப்படி பயன்படுத்த வேண்டும்?
இரவில் படுக்கும் போது சோப்பை பெட் சீட்டிற்கு அடியில் வைக்க வேண்டும். சில நாட்கள் கழித்து, இந்த சோப்பை வெளியே எடுத்து, கத்தியால் கீறி விட்டு, மீண்டும் பெட் சீட்டிற்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

இந்த வழி வேலை செய்யுமா?
இதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் உள்ளதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. ஆனால் விலைமலிவான இந்த முறையால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது.

எப்படி வேலை செய்யும்?
பலரும் இந்த முறையைப் பின்பற்றுவதால், சோப்புக்களில் இருந்து வெளிவரும் குறிப்பிட்ட அயனிகள், அந்த கால் வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதாக நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications











