Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பல்வலி மற்றும் அல்சரை மணத்தக்காளி கீரையை கொண்டு எப்படி குணப்படுத்தலாம்?
அல்சர் மற்றும் பல் வலிக்கு மணத்தக்காளியை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
மணித்தக்காளி கீரை நமது வீட்டிலேயே சாதாரணமாக வளரக்கூடியது. இது நமது ஊர்ப்பகுதிகளில் அதிகமாகவும், விலைமலிவாகவும் கிடைக்கும். இந்த மணித்தக்காளி கீரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மணித்தக்காளி கீரையை எப்படி மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பற்கள் ஆடுகிறதா?
பற்கள் வலிமையின்றி ஒரு சிலருக்கு ஆடும். இதனை தடுக்க மணித்தக்காளி கீரையை பச்சையாக சுத்தம் செய்து மென்றால் இந்த பற்கள் ஆட்டம் குறையும்.

அல்சர்
மணத்தக்காளி கீரையை நீரில் இட்டு கொதிக்க வைத்து, அதனுடன் வெந்தயமும் சேர்க்க வேண்டும். இந்த நீரினை கொண்டு வாய் கொப்பளித்தால், வாயில் இருக்க கூடிய அல்சர் குணமாகும். இந்த மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண்களும் குணமாகும்.

இரத்தம் கசிதல்
நீரிலே இட்டு காய்ச்சிய கீரையை வாயில் வைத்து அடக்கி வைத்துக்கொண்டால், பற்களில் இருந்து இரத்தம் கசிவதை இந்த கீரை கட்டுப்படுத்தும்.

வீக்கங்கள்
இந்த மணித்தக்காளி கீரையை எந்த விதத்தில் சாப்பிட்டாலும், மண்ணீரலில் ஏற்படும் வீக்கம், கல்லீரலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.

புண்களை ஆற்ற...
மணித்தக்காளி கீரை மற்றும் வெந்தயத்தை நீரில் ஈட்டு நன்றாக காய்ச்சி, அந்த தேநீரை குடிக்கும் போது, குடல் புண்கள் ஆறும். அதுமட்டுமில்லாமல், இந்த நீரை கொண்டு வாய் கொப்பளிதால், வாய்ப்புண்கள் ஆறும்.

இரும்பு சத்து
வெந்தயம் இரும்பு சத்து மாத்திரைகளுக்கு இணையாக செயல்படக்கூடியது. வெந்தயம் மற்றும் மணித்தக்காளி இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இந்த தேநீரை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications