Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும்
பல்வலி மற்றும் அல்சரை மணத்தக்காளி கீரையை கொண்டு எப்படி குணப்படுத்தலாம்?
அல்சர் மற்றும் பல் வலிக்கு மணத்தக்காளியை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
மணித்தக்காளி கீரை நமது வீட்டிலேயே சாதாரணமாக வளரக்கூடியது. இது நமது ஊர்ப்பகுதிகளில் அதிகமாகவும், விலைமலிவாகவும் கிடைக்கும். இந்த மணித்தக்காளி கீரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மணித்தக்காளி கீரையை எப்படி மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பற்கள் ஆடுகிறதா?
பற்கள் வலிமையின்றி ஒரு சிலருக்கு ஆடும். இதனை தடுக்க மணித்தக்காளி கீரையை பச்சையாக சுத்தம் செய்து மென்றால் இந்த பற்கள் ஆட்டம் குறையும்.

அல்சர்
மணத்தக்காளி கீரையை நீரில் இட்டு கொதிக்க வைத்து, அதனுடன் வெந்தயமும் சேர்க்க வேண்டும். இந்த நீரினை கொண்டு வாய் கொப்பளித்தால், வாயில் இருக்க கூடிய அல்சர் குணமாகும். இந்த மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண்களும் குணமாகும்.

இரத்தம் கசிதல்
நீரிலே இட்டு காய்ச்சிய கீரையை வாயில் வைத்து அடக்கி வைத்துக்கொண்டால், பற்களில் இருந்து இரத்தம் கசிவதை இந்த கீரை கட்டுப்படுத்தும்.

வீக்கங்கள்
இந்த மணித்தக்காளி கீரையை எந்த விதத்தில் சாப்பிட்டாலும், மண்ணீரலில் ஏற்படும் வீக்கம், கல்லீரலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.

புண்களை ஆற்ற...
மணித்தக்காளி கீரை மற்றும் வெந்தயத்தை நீரில் ஈட்டு நன்றாக காய்ச்சி, அந்த தேநீரை குடிக்கும் போது, குடல் புண்கள் ஆறும். அதுமட்டுமில்லாமல், இந்த நீரை கொண்டு வாய் கொப்பளிதால், வாய்ப்புண்கள் ஆறும்.

இரும்பு சத்து
வெந்தயம் இரும்பு சத்து மாத்திரைகளுக்கு இணையாக செயல்படக்கூடியது. வெந்தயம் மற்றும் மணித்தக்காளி இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இந்த தேநீரை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications