Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆண்களே! குதிரை பலம் பெற வேண்டுமா? இந்த 7 உணவுகள் சாப்பிடுங்க!
ஆண்களின் வீரியம் அவர்களது இரத்த ஓட்டத்தில் தான் இருக்கிறது. புதிய இரத்த அணுக்கள் உடலில் உற்பத்தி ஆவது, இரத்த ஓட்டத்தின் அளவு தான் ஆண்மையை சீராக்கும்.
ஆண்களின் வீரியம் அவர்களது இரத்த ஓட்டத்தில் தான் இருக்கிறது. புதிய இரத்த அணுக்கள் உடலில் உற்பத்தி ஆவது, இரத்த ஓட்டத்தின் அளவு தான் ஆண்மையை சீராக்கும்.
உடலில் புதிய இரத்த அணுக்கள் சீராக உற்பத்தி ஆனால் தான் உடல் வலிமை, ஆரோக்கியம், இதர உடல் உறுப்புகளின் செயற்திறன் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.
MOST READ: அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா?
இதோ! இந்த 7 உணவுகள் உடலில் புதிய இரத்த அணுக்கள் அதிகரிக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க பெருமளவு உதவும்..
முருங்கை கீரை!
முருங்கை கீரையை பருப்பு, முட்டை சேர்த்து சமைத்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும்.
பொன்னாங்கண்ணி கீரை!
ஒரு மாதம் உங்கள் மதிய உணவில் பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து வந்தால் உடலில் புதிய இரத்த அணுக்கள் அதிகரிப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
புதினா!
புதினா ஒருவகையில் மூலிகை உணவென்றும் கூறலாம். புதினாவை சுடுநீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் இரத்த அணுக்கள் அதிகரிக்கும், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தலாம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
அரைக்கீரை!
அரைக்கீரையை காலை, மாலை என இருவேளை பருப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் புத்திய இரத்தம் உற்பத்தி ஆகும்.
உலர் திராட்சை!
தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
பப்பாளி!
தினமும் ஒரு துண்டு பப்பாளி சாப்பிட்டு. பிறகு ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் உடலை இரத்தம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சேர்ப்பதால் கருகலைப்பு நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
அத்திப்பழம்!
தினமும் இரண்டு அல்லது மூன்று அத்திப்பழம் உண்டு வந்தால். இரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஒரு டம்ளார் பாலுடன் சேர்த்து அத்திப்பழம் உண்டு வந்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.