For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறியாம்மா? மகனின் அதிர்ச்சிக் கேள்வி My Story #142

அம்மவிடம் மகன் கேட்கும் கேள்வியா இது என்று உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், ஆனால் அவனின் வாழ்க்கைச்சூழல் அப்படி என்பதை கதையின் முடிவில் தெரியவரும்.

|

எங்க இருக்க... ?

துணி தைக்க கொடுத்தது வாங்க வந்துருக்கேன். நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா...

சிக்கிரம் என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் போன் டொய்ங்..... என்று வைக்கும் சத்தம் கேட்டது.

திருமணமாகி இருபது வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது. கல்லூரிக்குச் செல்லும் மகனும்,பள்ளிப்படிப்பை முடிக்கவிருக்கும் மகனும் தான் சாரதாவின் துணை. இருபது வருடங்கள் என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் என்று கேட்டால் வீட்ட பாத்துகிட்டேன், இவருக்கு பணிவிடை செஞ்சேன், புள்ளைங்கள பெத்துப் போட்டு படிக்க வைக்கிறேன், வேலைக்கு போறேன் என்பாள்.

 Son Asked his mother to marry

ஆமா, வீட்ல அம்மாங்க இதத்தான செய்றாங்க.... என்று கடந்து செல்லவதற்கு முன்னர், இது தான் வாழ்க்கையா? இது தான் ஒரு குடும்பத்தில் பெண்ணின் பங்கா? சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாரதாவின் கதை உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Son Asked his mother to marry

Son Asked his mother to marry
Story first published: Monday, January 15, 2018, 14:03 [IST]
Desktop Bottom Promotion