Just In
- 23 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 51 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
குழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் விடாம ரொம்ப அழுவாங்க-ன்னு தெரியுமா?
இங்கு குழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அழுவார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது.
உலகில் எந்த ஒரு மோசமான சப்தத்தையும் நம்மால் சகித்துக் கொள்ள முடியும். ஆனால் குழந்தையின் அழுகை குரலை மட்டும் ஒருவராலும் சகித்துக் கொள்ள முடியாது. குழந்தைகள் அழுதால், பலர் பதற்றம் அடைவார்கள். பொதுவாக குழந்தைகள் தங்களுக்குள்ள அனைத்து பிரச்சனைகளையும் அழுகையின் மூலம் தான் நமக்கு வெளிக்காட்டும். ஒரு வயது ஆகும் வரை குழந்தைகள் தாயை தான் முற்றிலும் சார்ந்திருப்பார்கள்.
ஒரு குழந்தையின் பிரச்சனையை யாரால் உணர முடியாமல் போனாலும், தாயால் உணர முடியாமல் இருக்க முடியாது. குழந்தை அழ ஆரம்பிக்கும் போது, தாய்மார்கள் அவர்களது அழுகையைப் போக்குவதற்கு பலவற்றை யோசித்து மேற்கொள்வார்கள். முக்கியமாக இரண்டாவது குழந்தையாக இருந்தால், குழந்தையின் பிரச்சனையை தாய்மார்களால் விரைவில் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் முதன்முறையாக தாய்மையை அடைந்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சில சமயங்கள் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுதால், புதிய தாய்மார்கள் காரணம் தெரியாமல் சில சமயங்களில் அழுவார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு குழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் விடாமல் தொடர்ச்சியாக அழுவார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் குழந்தையின் பிரச்சனையை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.