For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் விடாம ரொம்ப அழுவாங்க-ன்னு தெரியுமா?

இங்கு குழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அழுவார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது.

|

உலகில் எந்த ஒரு மோசமான சப்தத்தையும் நம்மால் சகித்துக் கொள்ள முடியும். ஆனால் குழந்தையின் அழுகை குரலை மட்டும் ஒருவராலும் சகித்துக் கொள்ள முடியாது. குழந்தைகள் அழுதால், பலர் பதற்றம் அடைவார்கள். பொதுவாக குழந்தைகள் தங்களுக்குள்ள அனைத்து பிரச்சனைகளையும் அழுகையின் மூலம் தான் நமக்கு வெளிக்காட்டும். ஒரு வயது ஆகும் வரை குழந்தைகள் தாயை தான் முற்றிலும் சார்ந்திருப்பார்கள்.

ஒரு குழந்தையின் பிரச்சனையை யாரால் உணர முடியாமல் போனாலும், தாயால் உணர முடியாமல் இருக்க முடியாது. குழந்தை அழ ஆரம்பிக்கும் போது, தாய்மார்கள் அவர்களது அழுகையைப் போக்குவதற்கு பலவற்றை யோசித்து மேற்கொள்வார்கள். முக்கியமாக இரண்டாவது குழந்தையாக இருந்தால், குழந்தையின் பிரச்சனையை தாய்மார்களால் விரைவில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் முதன்முறையாக தாய்மையை அடைந்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சில சமயங்கள் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுதால், புதிய தாய்மார்கள் காரணம் தெரியாமல் சில சமயங்களில் அழுவார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு குழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் விடாமல் தொடர்ச்சியாக அழுவார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் குழந்தையின் பிரச்சனையை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Your Baby is Crying a Lot

Here are the top reasons why your baby is crying a lot. Read on to know more...
Story first published: Thursday, February 15, 2018, 17:06 [IST]
Desktop Bottom Promotion