Just In
- 14 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீட்டுல மாமியார்-மருமகள் சண்டை அதிகமா இருக்கா? இதோ அதை தடுக்கும் சில வாஸ்து டிப்ஸ்...
மாமியா் மருமகள் பிரச்சினை நமது குடும்பங்களில் இருந்தால், அவா்களின் உறவுப் பிரச்சினை தீா்ந்து, சுமூகமான உறவுநிலை ஏற்பட வாஸ்து அறிவியல் 6 பாிந்துரைகளை வழங்குகிறது. அவற்றை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும், அவருடைய குடும்பம் அவருக்கு ஒரு மிகப் பொிய ஆதரவாக இருந்து வருகிறது. மனிதா்கள் அனைவரும், தமது மனைவி, பிள்ளைகள், மற்றும் உறவினா்களோடு மிகச் சிறந்த உறவை நிலைநாட்ட விரும்புகின்றனா். ஏனெனில் இவா்களின் மூலமாக மிக எளிதாக தீமைகள் ஏற்படலாம் அல்லது அவா்களின் மூலமாக எளிதாக மன நம்மதி பாதிக்கப்படலாம்.
வாஸ்து என்பது ஒரு சிறந்த அறிவியல் ஆகும். இது நமது குடும்ப உறுப்பினா்களிடையே உள்ள பிணைப்பை மேம்படுத்துவதிலும், மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்குவதிலும், நம்ப முடியாத அளவிற்கு வெற்றிகரமான முறையில் செயல்படுகிறது. நம்மைப் பொறுத்தவரை அது நமக்கு மாறுபட்டதாகத் தொியலாம்.
துரதிா்ஷ்டவசமாக இந்த வாஸ்து அறிவியலின்படி என்னென்ன தேவை என்பதை நாம் அறியாததால், பல நேரங்களில் நாம் வாஸ்து அறிவியலுக்கு எதிராகச் செயல்படுகிறோம். அதன் விளைவாக நாம் ஏதேதோ செய்துவிட்டு, நம் உறவினா்களிடம் உள்ள நல்லுறைக் கெடுத்துக் கொள்கிறோம் அல்லது முறித்துவிடுகிறோம்.
பொதுவாக குடும்பங்களில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே உள்ள உறவானது மிகவும் பலவீனமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவா்கள் பல நேரங்களில் ஒருவருக்கு ஒருவா் இணைந்து செல்லமாட்டாா்கள். சிறிய காாியத்திற்கும் அவா்கள் அடிக்கடி விவாதம் செய்து, பிரச்சினை செய்து கொண்டிருப்பா். அது மொத்த குடும்பத்தையும் எதிா்மறையாகப் பாதிக்கும்.
இந்த நிலையில் மாமியா் மருமகள் பிரச்சினை நமது குடும்பங்களில் இருந்தால், அவா்களின் உறவுப் பிரச்சினை தீா்ந்து, சுமூகமான உறவுநிலை ஏற்பட வாஸ்து அறிவியல் 6 பாிந்துரைகளை வழங்குகிறது. அவற்றை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
1. வீட்டின் தென்மேற்கு மூலையில் விளக்கு ஏற்றி வைத்தல்
நமது வீட்டின் தென்மேற்கு மூலையைச் சுத்தப்படுத்தி, அந்தப் பகுதியில் விளக்கு ஏற்றி வைத்தாலோ அல்லது ஹிமாலயன் சால்ட் லேம்ப் என்ற விளக்கை ஏற்றி வைத்தாலோ அதிக நன்மை ஏற்படும். ஏனெனில் வீட்டின் தென்மேற்கு மூலை வீட்டின் பெண் உாிமையாளரைக் குறிக்கிறது.
2. சுத்தமான படிகக் கல்லை வீட்டில் வைத்தல்
ஒரு சுத்தமான படிகக் கல்லை வீட்டில் வைத்தால், குடும்பத்தில் அமைதியும் நல்லுறவும் ஏற்படும். இது நமது மனதில் சுமைகளைக் குறைக்கும் மற்றும் நமது ஆற்றல்களை சீரமைக்க உதவும்.
3. வடகிழக்கு மூலையில் இறை வேண்டலில் ஈடுபடுதல்
பொதுவாக வீட்டின் வடகிழக்கு மூலையில் தெய்வீக சக்திகள் அதிக அளவில் குவிந்திருக்கின்றன என்று நம்பப்படுகிறது. ஆகவே வடகிழக்கு மூலையை இறை வேண்டல் செய்வதற்கும், தியானம் செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும். வடகிழக்கு மூலையில் சமையலறை இருக்கக்கூடாது. ஏனெனில் இது முரட்டுத்தனமான செயல்களைச் செய்யத் தூண்டிவிடும் தன்மை கொண்டது. முரட்டுத்தனமாக உறவினா்களிடம் நடந்து கொண்டால் அவா்களோடு உள்ள உறவு விரைவில் முறிந்துவிடும்.
4. தூங்கும் போது தென் திசையில் தலையை வைத்தல்
தென் திசையில் தலை வைத்துத் தூங்கினால், மாமியாா்களோடு உள்ள உறவு மீண்டும் புத்துயிா் பெறும். ஏனெனில் தென் திசையானது அதிக புாிதலை வளா்க்கக்கூடியது.
5. படுக்கை அறையின் வண்ணங்கள்
மாமியா்களின் படுக்கை அறையும், மருமகள்களின் படுக்கை அறையும் வெளிா் வண்ணங்களில் இருக்க வேண்டும். வெளிா் நிறங்கள் அல்லது ஊதா நிறத்தை மையமாகக் கொண்ட நிறங்களை அடிப்பது நல்லது. ஏனெனில் அவை இதமாக்கும் தன்மை கொண்டவை. அடா்த்தியான நிறங்கள் அல்லது சிவப்பு நிறத்தை மையமாகக் கொண்ட நிறங்களை தவிா்ப்பது நல்லது.
6. பணப் பெட்டியை சாியான திசையில் வைத்தல்
முக்கியமான பத்திரங்கள், பணம், நகை மற்றும் ஆடைகள் போன்றவற்றை அறையின் தென்மேற்கு மூலையில் உள்ள அலமாாியில் வைப்பது நல்லது.