For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செய்திகளில் பரப்பரப்பாகி இந்தியர்களை பீதியடைய செய்த 5 மர்ம நிகழ்வுகள்!

இந்தியாவில் பொது இடங்களில் நடந்த சில மர்மம் விலகாத நிகழ்வுகள்!

|

இது ஏலியன் பறக்கும் தட்டில் பறந்து வந்த கதையோ, சித்தர்கள், சுப்பர் நேச்சுரல் பவர் கொண்ட மனிதர்களை கொண்ட கதைகளோ இல்லை. நமது ஊர் தெருக்களில் நடந்த சில மர்மமான சம்பவங்கள்.

ஒருமுறை தலையில்லா முண்டமாக ஒரு மனிதன் இரவில் உலா வருகிறான் என்ற செய்தி அதிர்ச்சியை அளித்தது. அதே போல ஒருவன் நிர்வாணமாக இரவு நேரத்தில் வீடுகளுக்குள் வந்து செல்கிறான் என்ற புகாரும் எழுந்தன.

கடைசியில் அது ஒரு திருடனின் பலே உக்தியென கண்டறியப்பட்டது. தன்னை யாரும் பிடித்துவிட கூடாது என்பதற்காக அந்த திருடன் நிர்வாணமாக வீடு புகுந்து தன் கைவரிசையை காட்டி வந்திருந்தான்.

இது போல அதிர்ச்சி மற்றும் மர்மமான முறையில் இந்தியாவின் பொது இடங்களில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பை தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mysterious Incidents Happened in India's Public Places!

Mysterious Incidents Happened in India's Public Places!
Desktop Bottom Promotion