Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
இந்தியாவில் நீதிக்காக போராடினால் இதுதான் கதி? (வீடியோ)
நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிக்காக போராடி வந்த பெண் வழக்கறிஞர் ஒருவரை, பக்கத்து வீட்டு பெண்மணி அடித்தி, திட்டி துன்புறுத்திய வீடியோ வைரல் ஆகிவருகிறது.
இந்தியாவில் நீதி கிடைக்காமல் போனாலும் மட்டுமல்ல, நீதி கிடைத்தாலும் கூட அப்பாவிகள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை தான் இந்த சம்பவம் கூற வரும் கருத்து.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் தனக்கு சாதாகமான தீர்ப்பு பெற்று வெற்றிக் கொண்ட அஞ்சு எனும் வழக்கறிஞர் பக்கத்து வீட்டு பெண்மணியால் ஆபாச வார்த்தைகள் மற்றும் அடி, உதை வாங்கி மனதளவிலும், உடலளவிலும் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளார்.

அஞ்சு தேவி...
தகவல்களின் அறியப்படுவது, அஞ்சு தேவி சமீபத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு எதிர்த்து தனது பக்கத்து வீட்டு பெண்மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் அஞ்சு தேவிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

இடிப்பு!
நீதிமன்ற தீர்ப்பின் படி அந்த பக்கத்து வீட்டு பெண்மணியின் வீட்டு படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. இதன் காரணத்தால் அந்த பக்கத்துக்கு வீட்டு பெண்மணியும் அவரது மகளும் வழக்கறிஞர் பெண்ணிடம் சண்டைக்கு சென்றுள்ளனர்.

அடி, உதை!
அந்த தாய், மகள் வழக்கறிஞர் பெண்மணியை அடித்து, உதைத்த வீடியோ காட்சிகள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கும் மேல் அஞ்சு தேவி பக்கத்து பெண்மணிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலால் கிட்டத்தட்ட மயக்க நிலைக்கே சென்றவிட்டார் அஞ்சு தேவி.
காணொளிப்பதிவு
அஞ்சு தேவி தாக்கப்பட்ட காணொளிப்பதிவு...
மற்றுமொரு காணொளிப்பதிவு...
தனது சேலை அவிழ்ந்து விழுவதை கூட பாராமல், அஞ்சு தேவியை தாக்கியுள்ளார் அந்த பக்கத்து வீட்டு பெண்மணி...
நீதிக்கு கிடைத்த பரிசு!
பெண் வழக்கறிஞரின் மகன் இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவில் நீதி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான்.



Click it and Unblock the Notifications











