For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நீதிக்காக போராடினால் இதுதான் கதி? (வீடியோ)

நில ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிக்காக போராடி வந்த பெண் வழக்கறிஞர் ஒருவரை, பக்கத்து வீட்டு பெண்மணி அடித்தி, திட்டி துன்புறுத்திய வீடியோ வைரல் ஆகிவருகிறது.

|

இந்தியாவில் நீதி கிடைக்காமல் போனாலும் மட்டுமல்ல, நீதி கிடைத்தாலும் கூட அப்பாவிகள் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை தான் இந்த சம்பவம் கூற வரும் கருத்து.

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பெண் மீது தொடரப்பட்ட வழக்கில் தனக்கு சாதாகமான தீர்ப்பு பெற்று வெற்றிக் கொண்ட அஞ்சு எனும் வழக்கறிஞர் பக்கத்து வீட்டு பெண்மணியால் ஆபாச வார்த்தைகள் மற்றும் அடி, உதை வாங்கி மனதளவிலும், உடலளவிலும் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lawyer Was Beaten And Called A Slut By Her Neighbour!

Lawyer Was Beaten And Called A Slut By Her Neighbour!
Desktop Bottom Promotion