For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாசிப் படையினரின் வெறிச் செயலை வெளிச்சமிட்டுக் காட்டும் புகைப்படத் தொகுப்பு! - #WorldWarII

நாசிப் படையினரின் வெறிச் செயலை வெளிச்சமிட்டுக் காட்டும் புகைப்படத் தொகுப்பு! - #WorldWarII

|

Recommended Video

நாசிப் படையினரின் வெறிச் செயலை வெளிச்சமிட்டுக் காட்டும் புகைப்படத் தொகுப்பு! -

1939 -களில் , ஹென்றிக் ரோஸ் எனும் ஃப்ரீலான்சர் புகைப்படக் கலைஞர் ஒருவர் போலாந்தின் லோட்ஸ் க்ஹீத்தோ எனும் இடத்தில் நாசிப் படையினர் ஆக்கிரமிப்பு செய்து, அங்கிருந்த மக்களை கொத்துக் கொத்தாக கொன்றுக் குவித்த சம்பவங்களை, அங்கே ஏழை மக்கள் எப்படி வாழ்ந்தனர், சண்டையின் போதும், அதன் பிறகும் வெளிப்பட்ட அம்மக்களின் உணர்ச்சிகளை பதிவு செய்த புகைப்படங்கள்.

1944 வரை ஹென்றிக் மிக இரகசியமாக இந்த புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார். இவர் நாசிப் படையின் அட்டூழிய செயல்களை, அவர்களுக்கு தெரியுமால் எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை எல்லாம் ஹென்றிக் யாருக்கும் தெரியாத இடத்தில் புதைத்து வைத்திருந்தார். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு பிறகு இந்த புகைப்படங்கள் வெளியே சிக்கியுள்ளன. இந்த புகைப்படங்கள் நாசிப் படையின் வெறி செயலை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது.

All Image Credit: Henryk_Ross / nytimes

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Extremely Rare Yet Evocative Pictures That Even The Nazis Found Hard To Find!

Extremely Rare Yet Evocative Pictures That Even The Nazis Found Hard To Find!
Desktop Bottom Promotion