Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
மரபணு மாற்றப்பட்ட சக்தி வாய்ந்த நாய்கள் உருவாக்கம்!! போருக்கு தயாராகிறதா சீனா?
விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைந்திருக்கும் சீனா, அதிக திறன் வாய்ந்த நாய்களை உருவாக்கியுள்ளனர்.
உலகின் பிற நாடுகளை விட தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறது சீனா. தினம் தினம் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் மக்களை வியப்புக்குள்ளாக்குவதும் உலக நாடுகளை அச்சுறுத்துவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

அந்த வகையில் இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

வலிமை :
சாதாரண நாய்களை விட இந்த நாய்களுக்கு வலிமையான தசை நார்கள் இருக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள். இது மற்ற சாதாரண நாய்களை விட பல மடங்கு வேகமாகவும், வீரியமாகவும் செயல்படும்.
Image Courtesy

மரபணு இல்லாமலே :
இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 27 நாய்கள் உருவாக்கப்பட்டன அவற்றில் ஒன்று மரபணுவே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு லிட்டில் லாங் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Image Courtesy

சீனா இரண்டாம் இடம் :
க்ளோனிங் முறையில் நாய்களை முதன் முதலில் உருவாக்கியது தென் ஆஃப்ரிக்கா. ஆனால் சீனா அதிலேயே மரபணுவே இல்லாத நாயை உருவாக்கி சாதனை படைத்துவிட்டது.
Image Courtesy

மனிதன் :
சூப்பர் நாய்களை உருவாக்க மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் தேவைப்படும். தற்போது அதையே சாத்தியமாக்கிவிட்ட சீனா, விரைவில் மனிதர்களையும் இதே போல உருவாக்க தயாராகி வருகிறது. அப்படி தயாரிக்கப்படும் மனிதர்களை போரில் படை வீரர்களாக பயன்படுத்தப் போகிறாரகளாம்.
Image Courtesy

எச்சரிக்கும் விஞ்ஞானிகள் :
விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்தில் அதீத ஆர்வத்துடன் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வரும் சீனர்கள் விரைவில் சூப்பர் மேன்களையும் சாத்தியமாக்கிவிடுவாரகள். அப்படி தயாரிக்கப்படும் மனிதன் மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறாரக்ள் விஞ்ஞானிகள்.
Image Courtesy



Click it and Unblock the Notifications