Just In
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மரபணு மாற்றப்பட்ட சக்தி வாய்ந்த நாய்கள் உருவாக்கம்!! போருக்கு தயாராகிறதா சீனா?
விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைந்திருக்கும் சீனா, அதிக திறன் வாய்ந்த நாய்களை உருவாக்கியுள்ளனர்.
உலகின் பிற நாடுகளை விட தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறது சீனா. தினம் தினம் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் மக்களை வியப்புக்குள்ளாக்குவதும் உலக நாடுகளை அச்சுறுத்துவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
அந்த வகையில் இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
வலிமை :
சாதாரண நாய்களை விட இந்த நாய்களுக்கு வலிமையான தசை நார்கள் இருக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள். இது மற்ற சாதாரண நாய்களை விட பல மடங்கு வேகமாகவும், வீரியமாகவும் செயல்படும்.
Image Courtesy
மரபணு இல்லாமலே :
இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 27 நாய்கள் உருவாக்கப்பட்டன அவற்றில் ஒன்று மரபணுவே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு லிட்டில் லாங் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Image Courtesy
சீனா இரண்டாம் இடம் :
க்ளோனிங் முறையில் நாய்களை முதன் முதலில் உருவாக்கியது தென் ஆஃப்ரிக்கா. ஆனால் சீனா அதிலேயே மரபணுவே இல்லாத நாயை உருவாக்கி சாதனை படைத்துவிட்டது.
Image Courtesy
மனிதன் :
சூப்பர் நாய்களை உருவாக்க மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் தேவைப்படும். தற்போது அதையே சாத்தியமாக்கிவிட்ட சீனா, விரைவில் மனிதர்களையும் இதே போல உருவாக்க தயாராகி வருகிறது. அப்படி தயாரிக்கப்படும் மனிதர்களை போரில் படை வீரர்களாக பயன்படுத்தப் போகிறாரகளாம்.
Image Courtesy
எச்சரிக்கும் விஞ்ஞானிகள் :
விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்தில் அதீத ஆர்வத்துடன் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வரும் சீனர்கள் விரைவில் சூப்பர் மேன்களையும் சாத்தியமாக்கிவிடுவாரகள். அப்படி தயாரிக்கப்படும் மனிதன் மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறாரக்ள் விஞ்ஞானிகள்.
Image Courtesy