Latest Updates
-
சந்திரன் மகர ராசிக்குள் நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்தும், கஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
சனிபகவான் மீன ராசியில் வக்ரமடைவதால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாகப் போறாங்களாம் -
1/2 கப் கடலைப்பருப்பும், கீரையும் இருந்தா ஈவ்னிங் டைம் இந்த ஸ்னாக்கை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம்
மரபணு மாற்றப்பட்ட சக்தி வாய்ந்த நாய்கள் உருவாக்கம்!! போருக்கு தயாராகிறதா சீனா?
விஞ்ஞானத்தில் வளர்ச்சியடைந்திருக்கும் சீனா, அதிக திறன் வாய்ந்த நாய்களை உருவாக்கியுள்ளனர்.
உலகின் பிற நாடுகளை விட தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறது சீனா. தினம் தினம் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் மக்களை வியப்புக்குள்ளாக்குவதும் உலக நாடுகளை அச்சுறுத்துவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

அந்த வகையில் இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

வலிமை :
சாதாரண நாய்களை விட இந்த நாய்களுக்கு வலிமையான தசை நார்கள் இருக்கும்படி உருவாக்கியிருக்கிறார்கள். இது மற்ற சாதாரண நாய்களை விட பல மடங்கு வேகமாகவும், வீரியமாகவும் செயல்படும்.
Image Courtesy

மரபணு இல்லாமலே :
இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 27 நாய்கள் உருவாக்கப்பட்டன அவற்றில் ஒன்று மரபணுவே இல்லாமல் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு லிட்டில் லாங் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Image Courtesy

சீனா இரண்டாம் இடம் :
க்ளோனிங் முறையில் நாய்களை முதன் முதலில் உருவாக்கியது தென் ஆஃப்ரிக்கா. ஆனால் சீனா அதிலேயே மரபணுவே இல்லாத நாயை உருவாக்கி சாதனை படைத்துவிட்டது.
Image Courtesy

மனிதன் :
சூப்பர் நாய்களை உருவாக்க மிகப்பெரிய தொழில்நுட்பங்கள் தேவைப்படும். தற்போது அதையே சாத்தியமாக்கிவிட்ட சீனா, விரைவில் மனிதர்களையும் இதே போல உருவாக்க தயாராகி வருகிறது. அப்படி தயாரிக்கப்படும் மனிதர்களை போரில் படை வீரர்களாக பயன்படுத்தப் போகிறாரகளாம்.
Image Courtesy

எச்சரிக்கும் விஞ்ஞானிகள் :
விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்தில் அதீத ஆர்வத்துடன் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வரும் சீனர்கள் விரைவில் சூப்பர் மேன்களையும் சாத்தியமாக்கிவிடுவாரகள். அப்படி தயாரிக்கப்படும் மனிதன் மிகவும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறாரக்ள் விஞ்ஞானிகள்.
Image Courtesy



Click it and Unblock the Notifications