For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

75 வருடமாக உணவு, நீர் அருந்தாமல் வாழ்ந்துவரும் பிரகலாத் ஜானி!

|

பிரகலாத் ஜானி, மாதாஜி என்றும் பிரபலமாக அழைக்கப்படும் இந்திய சாமியார். இவர் பிறந்தது மேஹ்சனா எனும் கிராமத்தில். தனது 7 வயதிலேயே ராஜஸ்தானில் தனது வீட்டில் இருந்து வெளியேறி, காட்டில் வாழ ஆரம்பித்தார்.

பிரகலாத் ஜானி தனது 11வது வயதில் அம்பாள் தன் முன் தோன்றியதாகவும், இனிமேல், நீர், உணவு அருந்த வேண்டாம் என கூறியதாகவும், அதன் பேரில் இவர் தொடர்ந்து உணவருந்தாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

1940-ல் இருந்து இவர் அம்பாளை போல சிவப்பு நிற உடை உடுத்திக் கொள்வதும், நகை, ஆபரணங்கள் அணிந்துக் கொள்வதும். மற்றும் அம்பாள் கூறியதாக இவர் நீர், உணவு உட்கொள்ளாமலும் வாழ்ந்து வருகிறார். இவர், அம்பாளே தன்னை வாழ வைப்பதாகவும் கருதுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Man Who Lives Without Food And Water For More Than 75 Years

The Man Who Lives Without Food And Water For More Than 75 Years
Desktop Bottom Promotion