Latest Updates
-
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் விளைவுகள்!
சிலர் ஆணுறை போன்ற கருத்தடை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உடலுறவில் ஈடுபடுவதை விரும்புவார்கள். இதன் மூலம் தான் அதிக இன்பம் அடைய முடியும் என்றும் அவர்கள் கருதுவார்கள்.
ஆனால், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால் என்னென்ன விளைவுகளை சந்திக்க கூடும் என்பதை பற்றி அந்த தருணத்தில் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். இதை யோசிக்க மறுப்பவர்கள் இதை படிக்கலாம்...

ஸ்ட்ரெஸ்!
பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறித்து அச்சம் உண்டாகலாம்.

கருத்தரிப்பு!
சிலர் பாதுகாப்பான நாட்கள் என்ற முறையில், சில நாட்களில் கருத்தரிக்க வாய்ப்பில்லை என ஆணுறை பயன்படுத்தாமல் பாதுகாப்பின்றி உடலுறவில் ஈடுபடலாம். ஆனால், அந்த நாட்களில் கருத்தரிக்கும் விகிதம் தான் குறைவே தவிர, முற்றிலும் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்றில்லை.

பால்வினை நோய்கள்!
பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடும் போது எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய்கள் உண்டாகிவிடுமோ என்ற அச்சம் வரும். உங்கள் துணையை தவிர்த்து வேறு நபர்களுடன் நீங்கள் உறவில் ஈடுபட முயலும் போது, இதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்ற.

அசௌகரியம்!
சிலவகை ஆணுறையில் லூப்ரிகண்டுகள் இருக்கும். இதனால் உராய்வு உணர்வு உண்டாகாது. எனவே, லூப்ரிகண்டுகள் இல்லாத போது உராய்வு உணர்வு உண்டாகும். இதனால் அசௌகரியமாக நீங்கள் உணரலாம்.

குழந்தைகள்!
குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடும் போது, கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. இதனால், வீட்டில் செல்லங்கள் மழலை ஓசையுடன் தவழ்வதை கண்டு நீங்கள் மகிழலாம்.



Click it and Unblock the Notifications











