For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானை ஏன் லிங்க வடிவில் வணங்குகிறோம்?

By Ashok CR
|

மூம்மூர்த்திகளில் ஒருவர் தான் சிவபெருமான். மற்ற கடவுள்களை மனித உருவ சிலைகளால் வணங்குவோம். ஆனால் சிவபெருமானை பெரும்பாலும் லிங்க வடிவில் தான் நாம் பூஜை செய்து வணங்குவோம். இப்படி லிங்க வடிவில் சிவபெருமான் இருப்பது தெரிய வந்ததற்கு முக்கிய காரணம் பிரம்மாவும், விஷ்ணுவும் தான்.

பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

மேலும் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு இடையே யார் பெரியவர் என்ற சண்டை வந்தது. அந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தது சிவபெருமான் தான். இங்கு லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் வந்த கதை கொடுக்கப்பட்டுள்ளது.

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Shiva Is Worshiped As A Linga?

Lord Brahma was the Creator and Lord Vishnu was the Preserver. They worked together and everything was fine with the universe. However once Lord Vishnu and Lord Brahma had a fight with each other, what the reason have a look...
Desktop Bottom Promotion