For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படியும் சில மனிதர்கள்... மனதை உருகவைக்கும் புகைப்படங்கள்!

இப்படியும் சில மனிதர்கள்... மனதை உருகவைக்கும் புகைப்படத் தொகுப்பு!

|

உணர்வுகள் இருக்கும் எதுவுமே கலை தான். அந்த வகையில் புகைப்படமும் கூட ஒரு கலை தான். நாம் எடுக்கும் செல்ஃபீக்களால் நமக்கும், நம்மை விரும்பும் நபர்களுக்கு மட்டுமே நல்ல உணர்வை அளிக்கும்.

ஆனால், நம் எதிரே கண் பார்வையில் பதிவாகும் நிகழ்வுகளை படம் எடுப்பதால்.. அது நிறைய பேருக்கு ஒரு உதாரணமாகவும், நல் உணர்வையும் அளிப்பதாக அமையலாம்.

இதுவரை கேளிக்கை, தவறுகள், சுவாரஸ்யங்கள் என்று பல புகைப்படத் தொகுப்புகளை நாம் தமிழ் போல்ட்ஸ்கை தளத்தில் கண்டுவந்திருக்கிறோம். அந்த வகையில் மனித நேயம் குறித்து விளக்கும், மனதை உருக வைக்கும் புகைப்படத் தொகுப்பினை காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Photos Proves That Humanity is Still Exist!

Generally we all say there is not humanity among people. But, These photos proves that humanity is not dead.
Desktop Bottom Promotion