Latest Updates
-
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
பிறந்ததில் இருந்து மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் 8 வயது சிறுமி - வீடியோ!
எட்டு வயது பெண் தனியே காட்டில் குரங்குகளுடன் வசித்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இவர் குரங்குகள் போலவே வாழ்ந்து வந்துள்ளார். எத்தனை வருடமாக இவர் இப்படி வாழ்ந்து வருகிறார் என யாருக்கும் தெரியவில்லை.
மோக்லி என்ற கதாபாத்திரத்தையும் அதன் சுட்டித்தனத்தையும் யாரால் மறக்க முடியும். இந்தியாவின் தார்சான் மோக்லி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்த மோக்லி நிஜமாகவே இந்தியாவில் இருந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்களோ, அவ்வளவு ஆச்சரியத்தை அள்ளித்தருகிறாள் உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் வனப்பகுதியில் மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் இந்த சிறுமி.

மனிதரை போல அல்ல...
இந்த சிறுமியால் சாதாரண மனிதர்களை போல நடக்க, பேச முடிவதில்லை. போலிஸ் ரோந்து வாகனத்தின் சோதனையின் போது இந்த ரியல் மோக்லி அவர்களது கண்களில் தென்பட்டுள்ளார். எவ்வளவோ பேச முயன்றும், அவருடன் சரியாக உரையாக முடியாமல் போனது. இவர் குரங்குகளை போல நான்கு கால்களில் தான் நடக்கிறார்.

மனித குரங்குகள் தான் சௌகரியம்!
உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் அமைந்திருக்கும் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் வாழும் மனித குரங்குகளுடன் வாழ்வதில் தான் இவர் சௌகரியமாக உணர்கிறார்.

முன்னேற்றம் இல்லை!
இரண்டு மாதங்களுக்கு முன் இவரை கண்டெடுத்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை இவரிடம் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு கால்களில் எப்படி நடப்பது என கற்றுக் கொடுத்தாலும், இவர் நான்கு கால்களில் மனித குரங்குகள் நடப்பது போன்று தான் நடக்கிறார்.
காணொளிப்பதிவு!
ரியல் இந்தியன் மோக்லியின் காணொளிப்பதிவு!

மோக்லி கற்பிக்கும் பாடங்கள்!




Click it and Unblock the Notifications