For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பதவியில் இருக்கும் போதே பாலியல் வழக்கில் சிக்கிய முதல்வர்!

இந்தியாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

|

நவீன உலகத்தில் தொழில்நுட்பங்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும் சில விஷயங்களை நம்மால் இன்றும் ஒரு துளி கூட மாற்றம் கொண்டு வர முடியவில்லை. இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட உலகம் முழுவதிலும் பெண்களுக்கு முழு பாதுகாப்பில்லை என்பது தான் கசப்பான உண்மை.

நாளுக்கு நாள் பெண்கள் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படுவது,இந்தியத் தலைநகர் டெல்லியில் இருக்கும் பெண்கள் தான். இந்தியா முழுவதிலுமிருந்து 2011 ஆம் ஆண்டில் மட்டும் இருபத்திநான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதைவிட ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு ஓர் பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாக தெரிவித்திருக்கிறார்கள். இது நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்காத விஷயம்.

இந்தியாவையே உலுக்கிய சிலப் பெண்களின் கொடூரமான பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட பெண்களின் பட்டியல் கனத்த மனத்துடன் அதனை நினைவுப்படுத்தி பாருங்கள்... அவர்களுக்கான நீதியைப் பற்றியும் இந்த சமூகத்தைப் பற்றியும் கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கே தான் நம்முடைய வருங்கால சந்ததியினர் வாழப் போகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Most Brutal Rape Cases In India

Most Brutal Rape Cases In India
Desktop Bottom Promotion