For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு பெண்ணும் இப்படியான கணவரைத் தான் எதிர்ப்பார்க்கிறாள்!

ஆங்கிலேய ஆட்சியின் போது படித்து பட்டம் பெற்ற முதல் பெண் அதோடு தெற்காசியாவில் மேற்கத்திய மருத்துவம் படித்த முதல் பெண்

|

கதம்பினி கங்குலி மற்றும் சந்திரமுகி பாஷு இருவரும் யார் தெரியுமா? இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாகவே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் இந்தியர்கள். இவர்களில் கதம்பினி கங்குலி இன்னும் சிறப்பு.

அந்தக் காலத்திலேயே மருத்துவப் படிப்பு படிப்பதற்காக கடல் கடந்து சென்று படித்திருக்கிறார். மருத்துவத்தில் மூன்று பட்டப்படிப்புகளை படித்து சாதனை படைத்திருக்கிறார். தெற்காசியாவில் மேற்கத்திய மருத்துவம் படித்த முதல் பெண் கதம்பினி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life History Of Kadambini Ganguly

Life history of kadambini ganguly
Desktop Bottom Promotion