மகள் என்றும் பார்க்காமல் மொட்டை அடித்த தாய், ஏன்? எதற்கு?

சில நாட்களுக்கு முன்னர் அப் டிரென்ட் அஃபிஷியல் என்ற முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில் ஒரு பெண்ணின் தலை முடியை மற்றொரு நடுவயது பெண்மணி ஷேவ் செய்வது போன்ற காட்சிகள் இருந்தன.

அந்த வீடியோவில் தாய், மகள் பேசியதை வைத்து அவர்கள் போர்ச்சுகல் (போர்சுகல் மொழி பேசியிருந்தனர்) சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் என்ன?

காரணம் என்ன?

அந்த வீடியோ பதிவில் இருந்த இரு பெண்களும், தாய், மகள் ஆவர். அவரது பெண் செய்த தவறுக்கான தக்க தண்டனையை அவர் பெற வேண்டும் என அவரது தாய் மகள் என்றும் பாராமல் தலையை மொட்டை அடித்தார்.

Image Source

தவறு என்ன?

தவறு என்ன?

அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த மகள், ஒரு புற்று நோயாளி பெண்ணை கண்டு, அவரது தலை முடி இல்லாத தலையை பார்த்து, கேலி, கிண்டல் செய்து சிரித்துள்ளார். இதனால், அந்த நோயாளி மிகவும் மனம் வருந்தி போனார்.

Image Source

தண்டித்த தாய்!

தண்டித்த தாய்!

மகள் செய்த தவறு உடனடியாக தாய் அறிந்தார். தன் மகள் என்ற போதிலும் சற்றும் யோயசிக்காமல், அவர் மனதளவில் உண்டாக்கிய காயம் பெரிதென எண்ணி, அந்த தவறை, காயத்தை உணர வேண்டும் என தன் மகளின் தலை முடியை ஷேவ் செய்துவிட்டார் அந்த அம்மா.

Image Source

அம்மா செய்தது சரியா?

அம்மா செய்தது சரியா?

பெரும்பாலானவர்கள் அந்த மகள் செய்தது தவறு தான். அதே நேரத்தில், தவற உணர வைக்க வேண்டிய தாயும், அவரது மகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார் என்பது தான் உண்மை. தாய் செய்ததும் தவறு தான் என கூறியுள்ளனர்.

Image Source

தண்டனை தீர்வல்ல!

தண்டனை தீர்வல்ல!

தண்டித்து புரிய வைக்கவும் முடியாது, திருத்தவும் முடியாது. இது மீண்டும் அந்த மகளை தீய பாதையில் பயணிக்கவும், தாய் மீது பற்று இன்றி போகவும் தான் செய்யும் என கூறியுள்ளனர்.

Image Source

வீடியோ!

முகநூல் பக்கத்தில் வெளியான அந்த வீடியோ பதிவு...

Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion