Just In
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Movies அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எவ்ளோ தேய்ச்சாலும் செம்பு பாத்திரம் மட்டும் பளீச்-னு ஆக மாட்டீங்குதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…
செம்பு பாத்திரத்தை எப்படி வாங்கினோமோ அப்படியே வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான வேலை. ஆனால், வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பராமரித்தால் நிச்சயம் பளீச்சென்று வைத்துக் கொள்ளலாம்.
காப்பர் அதாவது, தாமிரம் அல்லது செம்பு என்றழைக்கப்படுவதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பாத்திர கடைகளுக்கு சென்றால், அந்த பாத்திரங்கள் இருக்கும் பகுதி மட்டும் அப்படி ஜொலிக்கும். பார்த்தாலே வாங்க தோன்றும். அப்படி ஆசைப்பட்டு அந்த பாத்திர வகையிலேயே ஏராளமான வகைகளை வாங்கி குவிப்பவர்களும் உண்டு. பார்ப்பதற்கு மட்டும் அவை அழகு அல்ல, அவற்றின் ஆரோக்கிய பலன்களும் அழகு தான். பல நன்மைகளை அவை வாரி வழங்குகின்றன. அவற்றில் நீர் குடிப்பது, சாப்பிடுவது மற்றும் சமைப்பது என எப்படி உபயோகித்தாலும் நன்மை நமக்கு தான்.
ஓர் நாள் இரவு முழுவதும் செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்து, தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த நீரை குடித்து வந்தால், பல்வேறு உள்ளுறுப்புகளுக்கும் நல்லது, வளர்சிதை மாற்றமும் நன்கு செயல்படும். மேலும், ஆயுர்வேதத்தின் படி, செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதால், மூன்று தோஷங்களான வாதம், கபம் மற்றும் பித்தம் மூன்றும் சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது. செம்பு பாத்திரத்தை வாங்குவது மட்டும் பெரியதல்ல, அவற்றை சிறந்த முறையில் பராமரிப்பதே பெரியது. ஏனென்றால், முறையாக பராமரிக்காவிட்டால், நாட்கள் செல்ல செல்ல செம்பு பாத்திரம் கறை படிந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.
MOST READ: நான்ஸ்டிக் தவா நீண்ட காலம் உழைக்க என்ன செய்யலாம்? இதோ சில டிப்ஸ்...
செம்பு பாத்திரத்தை எப்படி வாங்கினோமோ அப்படியே வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான வேலை. ஆனால், இனி அப்படி இல்லை. இங்கே கொடுக்கப்பட்டுள்ள 6 முறைகளை முயற்சி செய்து பாருங்கள். பழைய பாத்திரமா இப்படி ஜொலிக்கிறது என்று வாயடைத்து போய்விடுவீர்கள்.