Just In
- 56 min ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 6 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 8 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாழைமரத்தை பத்திரமா பாத்துகோங்க...கூன் வண்டு அதிகம் தாக்குது!
கூன் வண்டால் தாக்கப்பட்ட கன்றின் நான்குப் பக்கங்களிலும் ஓட்டைகள் அல்லது குழிகள் ஏற்படும். கன்றுகள் அதிகம் தாக்கப்பட்டால், அவை அழுகி விடும். வண்டு தாக்கப்பட்டால், மரங்களுக்கு சத்து செல்வது தடைப்பட்டு, இலைகள் பழுத்து, உதிர ஆரம்பிக்கும். பின் சீப்புகளின் எண்ணிக்கை குறைந்து, பழங்கள் சிறுத்து காணப்படும். அதுமட்டுமல்லாமல் சற்று காற்று அடித்தால் கூட, மரம் அடியோடு சாய்ந்து விடும். இப்படிப்பட்ட இந்த கூன் வண்டை எப்படி கட்டுப்படுத்தலாம்-னு பார்க்கலாமா!!!
கூன் வண்டை கட்டுப்படுத்தும் வழிகள் :
வாழைக்கன்றுகளை நடும் முன், ஒரு லிட்டர் தண்ணீரில் 14 மி.லி. மோனோகுரோட்டோபாஸ் கலந்து, கன்றுகளை அதில் நனைத்து பின் நட வேண்டும்.
வண்டுகள் அடுத்தடுத்து மரங்களுக்குப் பரவமால் இருக்க, வெட்டப்படாமல் உள்ள பழைய வாழை மரங்கள், கழிவுகள், களைகள் மற்றும் காய்ந்த இலைகளை நீக்கி தோட்டத்தை சுத்தமாக வைத்தால் பரவாது.
கன்றுகளை நடும் முன், வண்டுகள் இருக்கிறதா என்று அறிய, வெட்டும் நிலையில் இருக்கும் வாழை மரத்தை நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து, பிளவுபட்ட பகுதியை தரையை நோக்கி வைத்து வண்டுகளின் நடமாட்டத்தை கண்டறியலாம். அப்படி வண்டுகள் இருந்தால் தொடர்ச்சியாக வைத்து வண்டுகளைக் கவர்ந்து அழித்து விடலாம்.
வெட்டப்பட்ட பழைய மரங்களின் வெட்டப்பட்ட பகுதியைக் களிமண் கொண்டு பூசிவிட்டு, புதிய கன்றுகளை நட்டால் மிகவும் நல்லது. இதனால் பெண் வண்டுகள் முட்டையிடுவதைத் தடுக்கலாம்.
மேலும்
இந்த
வண்டுகளை
கட்டுப்படுத்த
காஸ்மோலியூர்
என்ற
கிழங்கு
கூண்
வண்டு
இனக்கவர்ச்சிக்
பொறிகளைப்
பயன்படுத்தி
வண்டுகளைக்
கவர்ந்து
கட்டுப்படுத்தலாம்.